# தினமலர் புத்தகங்கள் ‍ வாசகர்வட்டம் ## Posts - [Hello world!](https://vaasagarvattam.com/hello-world/): Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! ## Pages - [Indira Soundarajan](https://vaasagarvattam.com/indira-soundarajan/): இந்திரா சௌந்தர்ராஜன் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். - [All Products](https://vaasagarvattam.com/all-products/): [searchandfilter id=”product_filter”] - [வகைகள்](https://vaasagarvattam.com/%e0%ae%b5%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): [searchandfilter id=”filter”] அந்துமணி கல்வி சுயமுன்னேற்றம் மருத்துவம் அரசியல் சிறுவர் நாவல் வணிகம் ஆன்மிகம் சிறுகதை பொது வரலாறு கட்டுரை சினிமா போட்டித் தேர்வு பயணம் - [எங்களை பற்றி](https://vaasagarvattam.com/about-vaasgar-vattam/): எங்களை பற்றி தாமரை பிரதர்ஸ், தமிழ் வாசகர்களுக்கான தளம். தமிழ் புத்தகங்களை கண்டறிவதையும் வாங்குவதையும் அவற்றை பற்றி பிற வாசகர்களுடன் உரையாடுவதையும் இந்த தளம் எளிதாக்குகிறது. தமிழ் வாசகர்களை அதிகரிப்பதே இந்த தளத்தின் நோக்கம்.   தாமரை பிரதர்ஸ் இணையதளமும் செயலியும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கங்கள். தாமரை பிரதர்ஸ் நிறுவனம், பிரதானமாக, தரமான தமிழ் புத்தங்களை பதிப்பிப்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். இதுவரை 200க்கும் மேற்பட்ட புத்தங்களை வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு தாமரை பிரதர்ஸ் 69, திரு.வி.க. ஹைரோடு, ராயப்பேட்டை, சென்னை– 600 014.  18004257700  755 000 9565 - [அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்](https://vaasagarvattam.com/faqs/): FAQ What are the different modes of payment? You may use credit or debit cards, Internet Banking, G-pay, PayTm, UPI or VPP to make your purchase. What is VPP? If you do not have a credit or debit card or an online bank account or are not in a position to pay online, you can opt for the Post Office’s Value Payable Post (VPP) service. The Post Office will deliver the books to your home and collect the money at the time of delivery. There may be a surcharge imposed by the Post Office for this service. How do I […] - [அந்தரங்க தரவு கொள்கை](https://vaasagarvattam.com/privacy-policy-2/): Privacy policy அந்தரங்க தரவு என்றால் என்ன? தாமரை பிரதர்ஸ் இணையதளத்தை பயன்படுத்தும்போது, பயனர்களின் செயல்களால் தரவுகள் உருவாகின்றன. உதாரணம்: ‘பயனர் அ’ என்ற நபர் ‘புத்தகம் க’ என்ற புத்தகத்தை வாங்குகிறார். அதன் மூலம் அவர் தொடர்பான ஒரு தரவு உருவாகிறது. அதாவது, அவர் ‘புத்தகம் க’ என்ற புத்தகத்தை குறிப்பிட்ட தேதியில், நேரத்தில், விலையில் வாங்கினார் என்ற தரவு. இது அந்தரங்க தரவு. ஏனெனில், ‘பயனர் அ’ குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கினார் என்பது, அவருக்கும் புத்தகத்தை விற்றவருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை.   என்னென்ன தரவுகள் சேகரிக்கப்படும்? ஏன்? தரவு 1: பயனர் பதிவின்போதும், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்கும் போதும் பயனர் உள்ளிடும் தகவல். ஏன் சேகரிக்கப்படுகிறது? பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட பயனர் விவரங்கள் இல்லாவிட்டால்; பயனரின் கணக்கை பாதுகாக்க முடியாது பயனர் வாங்கும் பொருட்களை அவரிடம் […] - [வரையறை/நிபந்தனை](https://vaasagarvattam.com/terms-and-conditions/):   If the book ordered by me is out of stock, what will happen? We will inform you about it and cancel the order. We will refund your payment too. If my order is partially out of stock, what will happen? We will cancel the out of stock books and refund appropriately (including the shipping charges if any) and inform you. In VPP mode, I am being asked some surcharge on delivery. Why? There postal department may collect some surcharges when the ship the books through VPP. It would be around 5 rupees per 100 rupees. Please note that this […] - [வாங்கிய பொருட்களை திருப்ப](https://vaasagarvattam.com/return-policy/):   What is the general return policy? If the books are received by the customer in a damaged condition and if it is reported to us within 3 days of the receipt of the shipment by the customer, we will take back the books and replace them. If the books returned are out of stock, we will refund the money for the returned books. - [ஷிப்பிங் கொள்கை](https://vaasagarvattam.com/shipping-policy/): shipping-policy எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் புத்தகம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும். அதிக அளவு ஆர்டர்களை நாங்கள் சந்தித்தால், ஏற்றுமதி சில நாட்கள் தாமதமாகலாம். டெலிவரிக்கு, போக்குவரத்தில் கூடுதல் நாட்களை அனுமதிக்கவும். உங்கள் ஆர்டரை அனுப்புவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டால், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்புகொள்வோம். அனுப்பும் செலவு – Shipping Rates உங்கள் ஆர்டருக்கான ஷிப்பிங் கட்டணங்கள் கணக்கிடப்பட்டு செக் அவுட்டின் போது காட்டப்படும். - [பிரபலமானவை](https://vaasagarvattam.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%af%88/): [searchandfilter id=”product_filter”]   - [புதியவை](https://vaasagarvattam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%af%88/): [searchandfilter id=”product_filter”] - [Wishlist](https://vaasagarvattam.com/wishlist/) - [முகப்பு](https://vaasagarvattam.com/): புதிய வெளியீடு பரபரப்பான விற்பனையில் - [My account](https://vaasagarvattam.com/my-account/) - [Checkout](https://vaasagarvattam.com/checkout/) - [Cart](https://vaasagarvattam.com/shop/cart/) - [கடை](https://vaasagarvattam.com/shop/) - [Sample Page](https://vaasagarvattam.com/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] ## Products - [கருணை விழியாள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d/): காஞ்சிபுரம் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அன்னை காமாட்சி கோவில் தான். அன்னை காமாட்சியின் கோவிலுக்கு பலமுறை நீங்கள் சென்று வந்திருக்கலாம். இந்தக் கோவிலில் காமாட்சியை தவிர பிற சன்னதிகள் குறித்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, அங்கு என்னவெல்லாம் உள்ளது, எந்தெந்த தெய்வங்கள் உறைகின்றனர் என்பது குறித்து இந்த நூல் அலசுகிறது. - [அரசியல், நேற்று... இன்று... நாளை...](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/): அரசியல் என்பது தங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு பொருள் என்று மக்கள் கருதுகிறார்கள். அது மேல்தட்டு மக்களுக்கானது என்பது அவர்களது கணிப்பு. ஆனால், அனைவரின் வாழ்விலும் மாபெரும் மாற்றத்தை, அவர்களை அறியாமலே, அது கொண்டு வருகிறது என்பதுதான் நிஜம். இது பற்றிய தெளிவை இந்த புத்தகம் வாசகர்களுக்கு தருகிறது. அரசியலில் நேற்றைய நிலை என்ன, இன்று எப்படி இருக்கிறது, நாளை என்ன மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதை இந்த புத்தகம் அலசி ஆராய்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு அரசியல்வாதியாவது, மக்கள் நலன் கருதி ஏதாவது ஒரு நல்ல செயலாவது செய்திருக்கிறாரா என்பதை இந்த புத்தகம் படம் பிடித்து காட்டுகிறது. - [ஆலய தரிசனம் பாகம் - 1](https://vaasagarvattam.com/shop/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): பிரபலமான கோயில்களுக்கு பலமுறை சென்று வருகிறோம். காசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் என பலமுறை சென்று வந்திருப்போம் ஆனால் நமது நாட்டில் புராதனமான பல கோவில்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கின்றன. அவை அளவில் சிறியதாக இருக்கலாம் புகழ்பெறாமல் இருக்கலாம் ஆனால் இது போன்ற கோவில்களில், இதுவரை காணாத விக்ரகங்கள், சிற்பங்கள் உள்ளன. இவற்றை நாம் பார்க்காமலே போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த புத்தகம் தகவல்களை வாரி வழங்குகிறது. - [பாரதியாரின் ஆத்திசூடி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf/): இறைவனுடன் பேசினாலும், மனதுடன் பேசினாலும், மனிதர்களிடம் பேசினாலும் உரத்துப் பேசுவதே பாரதிக்கு வழக்கமானது. அவன் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவன். வேகம், நோக்கம், உண்மை இவற்றில் பாரதியே மனத்துள் நிறைவதால், அவனின் “புதிய ஆத்திசூடி” எனது மனதிலே பதிந்தது. நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் -இது உலக நீதி பாரதி -உன் நினைவிருந்தால்தான் எங்களுக்கு நெஞ்சே இருக்கும்! –முனைவர் தென்காசி கணேசன். - [ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a4/): * நான்கு வரி பாடலில் மகா பெரியவர் வாழ்க்கை வரலாறு ... * பாராயணம் செய்ய பொருளுடன் விளக்கம்.. - [Inside The War Room (How power is built, Fought and won)](https://vaasagarvattam.com/shop/inside-the-war-room-how-power-is-built-fought-and-won/): “The Cameras go off. That’s when the real work begins.” From the coalitions stitched together at midnight, to the caste equations no pundit could model- Aspire K Swaminathan has been in the room where Indian elections are actually won. Not the press room. The war room. This book tells you what happens there, through the stories of 12 real campaigns, with all the detail that never made the news. - [பச்சை புடவைக்காரி - முதல் அதிகாரம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): மானுட இனத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பச்சைப்புடவைக்காரி சொன்ன பதில்கள்... - [அருள்தரும் அதிசய சித்தர்கள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d/): *கடன் பிரச்னை தீர வேண்டுமா? *முருகன் ஒரு சித்தரின் மகன் தெரியுமா? *அறியாத சித்தர்களின் அபூர்வ வரலாறு .... - [அரியணை முதல் அறப்போர் வரை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/): சங்க கால வேந்தர்கள் முதல் சுதந்திர இந்தியாவின் சிற்பிகள் வரை இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும் அரிய தகவல்களையும் விவரிக்கும் நூல்... - [வீழ்வேன் என்று நினைத்தாயோ](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): எல்லாம் தொலைந்த பின்னும் நான் இருக்கிறேன் உன்னை வாழ வைக்க என்று பச்சைபுடவைக்காரி பறை சாற்றிய கதை... - [கோயிலும் பிரசாதமும்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு வகையான பிரசாதம் பிரசித்தமாக இருக்கிறது. அவற்றை மொத்தமாக தொகுத்து இந்த புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளது. - [உலகம் எங்கள் கைகளிலே](https://vaasagarvattam.com/shop/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/): *மட்டையால் மடக்கிய வீர மங்கையர் *இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் வரலாறு..... - [காஷ்மீர் முதல் ஈழம் வரை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): காஷ்மீர் முதல் யுத்தம், சரஸ்வதி நதி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு முன்பான நம் பாரம்பரியக் கல்வி, தொழில்நுட்பம், கீழ்வெண்மணி படுகொலை, மரீஜ்ஜபி படுகொலை, சிலைத் திருட்டு, தலித் அரசியல், பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை, வட கிழக்குப் பிரிவினைவாதம், ஆர்.எஸ்.எஸ்., இலங்கைப் பிரச்னை என தமிழக மற்றும் இந்திய அரசியல், சமூக, வரலாற்றுக்களத்தின் முக்கிய விஷயங்கள் அனைத்தையும் பற்றி எழுதப்பட்ட ஆகச் சிறந்த படைப்புகளின் சாரம்சங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. - [வள்ளலார் (இராமலிங்க வள்ளலாரின் வாழ்க்கையும் உபதேசமும்)](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3/): நோயற்ற வாழ்வுக்கு இலவச டிப்ஸ்... தண்ணீரில் எரிந்த அதிசய விளக்கு புரட்சித் துறவியின் எழுச்சிமிகு வரலாறு... - [தேசத்தின் திசைகாட்டிகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமன்று; அது எதிர்காலத்தைச் செதுக்கும் உளியும் ஆகும். நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரக் காற்று, பேசும் மொழி, சமூக உரிமைகள் எதுவும் நமக்குத் தானாகக் கிடைத்துவிடவில்லை. இவற்றின் பின்னால் எத்தனையோ மாமனிதர்களின் உழைப்பும் தியாகமும் சிந்தனையும் இரத்தமும் கலந்திருக்கின்றன. உங்கள் கையிலிருக்கும் இந்தத் தொகுப்பில் 49 வரலாற்று நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் இருந்து, ஒரு சில சம்பவங்களை இங்கே மாணவர்களுக்காக எழுதியிருக்கிறேன். - [திராாவிட இயக்க வரலாாற்றுப் புரட்டுகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81/): பூனா ஒப்பந்தம் அம்பேத்கருக்கு பெரியார் கடிதம் அனுப்பினாரா ? நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா ? திருமண மந்திரத்தை திரிக்கும் மஞ்சை வசந்தன் வ.உசி.க்கு, ஈவெரா கப்பல் வாங்க பணம் கொடுத்தாரா ? தஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் - [தெய்வீகத்தமிழும் வேதஞானமும்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9/): நம்முடைய மக்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களுடைய வாழ்வின் திசையை கடவுள் நோக்கித் திருப்புவதுதான் இந்த நூலின் நோக்கம். ஆதி நாளில் இருந்தே மனிதன் தன்னுள் அழியாப்பொருள் ஒன்று புதைந்திருப்பதை ஏதோ ஒரு வகையில் உணர்ந்து வந்திருக்கிறான். ஆயினும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. - [முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/): முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அத்தனையும் அழிவுகள். முக்கியமாக ஜரோப்பாவை சிதறவைத்த போர். இத்தனைக்கும் அடிப்படை ஒரு இளவரசரின் தேனிலவுப் பயணம் என்றால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு நாடும் இந்தப் போரில் ஈடுபட்டதற்குக் காரணம் தனித்துவமானது. விந்தையானது என்றும் கூறலாம். அருகருகே வரிசையாக நிற்க வைக்கப்பட்ட சீட்டுகளில் ஒன்றை தட்டி விட்டால் எப்படி அடுத்தடுத்து அனைத்து சீட்டுகளும் சரிந்து விழுகிறதோ அப்படித்தான் பல நாடுகளும் முதலாம் உலகப் போரினால ஈடு செய்ய முடியாத இழப்புகளை சந்தித்தன. - [மணிகண்டன் மகிமைகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): மணிகண்டன் மகிமைகள், குருசாமி V.G. முத்துகிருஷ்ணன் - [மகா பெரியவா பாகம் - 15](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): நடமாடும் தெய்வமாக அன்றும் இன்றும் விளங்கி வரும் மகா பெரியவா, பக்தர்களிடையே நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக தெய்வப் பிறவியாக வடிவெடுத்தவர் அவர். அவரது பிருந்தாவனத்தில் நின்று முழு மனதுடன் வேண்டினாலே பல கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் நேரில் அவரை தரிசித்து பக்தர்கள் அடைந்த பலன்கள் ஏராளம். நம்பவே முடியாத அளவுக்கு நம் கண் முன் அவர் நிகழ்த்திய லீலைகளின் தொகுப்பே இந்த நூல். யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் என்பர் இந்த புத்தகம் ஒருவரது கையில் கிடைத்தால் அவரை விட பேறு பெற்றவர் உலகில் யாரும் இல்லை. - [மகா பெரியவா பாகம் - 14](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): உலகில் எத்தனையோ மகான்கள் பிறக்கிறார்கள், மறைகிறார்கள். ஆனால் தங்கள் பெயர் நிலைக்கும் அளவுக்கு வாழ்பவர்கள் ஒரு சிலரே. இவர்கள் முந்தைய பிறவிகளில் செய்த தவப்பயனால் தெய்வப்பிறவிகளாக பிறக்கிறார்கள். தெய்வமாகவே மாறி விடுகிறார்கள். உலகில் உள்ள ஜீவன்களுக்கு தொண்டு செய்கிறார்கள். பல அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள். இறக்கும் நிலையில் உள்ளவர்களை கூட எழுப்புகிறார்கள். இவர்களில் ஒருவர்தான் காஞ்சி மகா பெரியவா. அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். இந்த புத்தகத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட அற்புதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பக்தி பரவசத்தில் நம்மை ஆழச் செய்யும் புத்தகம் இது. - [பிடிமண்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d/): இந்நூலின் ஆசிரியர் எஸ்.சரவணக்குமரன் ஜ.ஆர்.எஸ். (முன்னாள் வருமான வரித்துறை இணை ஆணையர்) விருதுநகர் மாவட்டத்தில் மண்டபம்சாலை என்னும் கிராமத்தில் பிறந்தவர். ம.ரெட்டியாபட்டி அரசுப்பள்ளி இறுதி தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராகவும், கோவை P.S.G College of Technologyஇல் பொறியியல் பட்டமும், மும்பையில் பாபா சாகேப் அம்பேத்கரின் பீப்பிள்ஸ் எஜீகேஷன் சொசைட்டி உருவாக்கிய சித்தார்த் சட்டக்கல்லூரியில் L.L.B பட்டமும், Great Lakes Institute of Managementsல் PGXPMம், UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் I.R.S ஆகவும் தேர்ச்சி பெற்றவர். - [ஒரு நுாற்றாண்டின் தவம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%af%81%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/): இந்த நூல் பொருளாதாரம், அரசியல், ஆன்மிகம் எனப் பல்வேறு தகவல்களை பேசுகிறது. இந்த நூல் பல்வேறு விதமான, அழமான சிந்தனைகளை அதனுடைய போக்கிலேயே வெளிப்படுத்துகிறது. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகின்ற விதமாக நூல் ஆசிரியரின் தமிழ் எழுத்து நடை அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. எல்லா வகையிலும் தன்னுடைய சிந்தனைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு பேராற்றல், தனிடத்தன்மை மற்றும் ஒரு பொக்கிஷமாக இந்நூலாசிரியர் திகழ்கிறார் என்பதை இந்நூல் மூலமாக உணரமுடிகிறது. திரு.சி.பி. ராதாகிருஷ்ணன், மேதகு துணை ஜனாதிபதி - [வெந்து தணிந்தது காடு](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): கள்ளக்காதல் எதிரொலி: கணவன் கொலை. மனைவியும் காதலனும் கைது. குற்றவாளிகளுக்குச் சாகும்வரை சிறை – அதிரடி தீர்ப்பு. இந்தத் தலைப்புச் செய்திகளில் மக்கள் பார்த்தது சுவாரசியமான ஆபாசத்தை மட்டும்தான். பின்னணியில் இருந்ததோ அன்பின்மை என்ற மிகப் பெரிய காடு. அது பச்சைப்புடவைக்காரியின் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது. காட்டின் ஓரத்தில் இருந்த ஒரு காய்ந்த மரத்தின் பொந்தில் அன்பென்னும் சிறிய அக்னிக் குஞ்சை வைத்தாள் அவள். வெந்து தணிந்தது காடு. இந்த நூல் மொத்தமும் அந்தத் தழல் வீரத்தைப் பற்றியதுதான். காடு எரிந்தபின் மிஞ்சியது சாம்பல் அல்ல. திருநீறு. அந்த அன்பின் பிரசாதம் மானுட இனத்தையே வாழவைக்கும். – சுமிதரா தேவி - [பைரவ நைமித்திக பூஜாபத்ததி - Sanskrit](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%ae%b5-%e0%ae%a8%e0%af%88%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%aa%e0%af%82%e0%ae%9c%e0%ae%be%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4/): भैरव नैमिथिका पूजापत्थति: – Sanskrit - [பாரதி தரிசனம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): மகாகவியின் வாழ்க்கை, எதிர்கொண்ட சவால்கள்... தேசிய விழிப்புணர்வு பற்றி பாரதியின் தனித் தன்மை... - [தெய்வீக கதைகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): பெரிய அளவிலான இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை படித்து அறிந்து கொள்ள நீண்ட காலம் ஆகிறது. அதில் உள்ள முக்கிய சம்பவங்களை சுருக்கமாக தொகுத்து சொன்னால் அதை படிக்க சுவாரசியமாக இருக்கிறது அந்த வகையில் மகாபாரதம் ராமாயணம் மட்டுமின்றி தத்தாத்ரேயர், அந்தகாசுரன், தட்சன் உள்ளிட்ட புராண பாத்திரங்களின் கதைகளையும், சுருக்கமாக தொகுத்து இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. மான்கள் எதற்கு மயங்கும், தேனீக்களிடம் கற்க வேண்டிய பாடம், மகாபாரதத்தில் எத்தனை சொற்கள் உள்ளன, பட்டினத்தார் பற்றிய சுவையான செய்தி ஆகியவை இந்த நூலில் அடக்கம். - [மகா பெரியவா தொகுதி 3 (ஆங்கிலம்)](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-3-%e0%ae%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/): English Version of Maha Periavaa Volume 3, a magnum opus of Sri P. Swaminathan in tamil, translated by Bhama Devi Ravi. Maha Periavaa was an example of simplicity and humility in the way he led his life, Maha Periava was also compassionate and benevolent to all who came seeking his blessings. Over the hundred years of his life, Kanchi Maha Periavaa looked to the welfare of his devotees and helped them many a time, whenever problems and difficulties cropped up in their lives. * By rooting out unwanted desires. * By the suppression of his senses, like anger, jealousy, lust, […] - [அழகு முருகனின் ஆலயங்கள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): மூத்தவன் விநாயகப் பெருமானைவிட இளையவனான முருகப் பெருமானுக்குத் தரணியில் ஏராளம். அம்மனுக்குத் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது போல் முருகப் பெருமானுக்குக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தும் தமிழ் பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகிறார்கள். - [சாபம் நீங்கிய கதைகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): கணவன் மனைவிக்கிடையில் கருத்தொற்றுமை இல்லாவிடில் பிரிவு ஏற்படும். அந்தப் பிரிவால் அவர்களிருவருக்கும் பெருந்துன்பங்களே ஏற்படும். தனது பக்தனுக்குச் சொன்னதைச் செய்ய முடியாமல் போனால், இறைவனாகவே இருந்தாலும் பக்தனின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். இல்லற வாழ்க்கை என்பது துன்பமுடையது என்றாலும், அந்தத் துன்பத்திலும் இறைவனைத் தேடி உயர்நிலைய அடைய முயற்சிக்க வேண்டும். வயதான முதியவர்களை வேண்டாப்பொருளாகப் பார்ப்பதும், வயதானவர்களை அவமதிப்பதும், அவர்களின் செயல்பாடுகளைக் கேலி செய்வதும் தவறு என்பதை உணராதவர்களுக்குப் பெருந்துன்பங்களே வந்து சேரும். அடுத்தவர்களின் உடல்  தோற்றத்தை வேடிக்கையாகப் பார்த்து அடையும் மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே இருக்கும். ஆனால், அதைத் தொடர்ந்து வரும் துன்பம் அதிகக்காலம் நீடித்திருக்கும். - [நல்லதே நடக்கும்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): முனைவர் வைகைச்செல்வன் பத்தாயிரம் இலக்கிய மேடைகள், இலட்சக்கணக்கான அரசியல் மேடைகள் என தமிழகத்தின் மூச்சுக்காற்றில் நிரம்பியுள்ளது இவரது பேச்சுத்தமிழ். ‘சொல்லின் செல்வர் விருது’, ‘திருவள்ளுவர் விருது’, ‘கலைமாமணி விருது’ போன்ற விருதுகளை தமிழக அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை தேர்தலில் நின்றவர், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், அரசு தலைமைக் கொறடாவாகவும், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் இலக்கிய மேடைகளில் இவரின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வெற்றி பெறுவதற்கு இடை இடையே தடைகற்கள் வரத்தான் செய்யும், அதனையே படிக்கற்களாக மாற்றி வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இந்நூலில் பல்வேறு உதாரணங்களுடன் ‘வெற்றியின் ரகசியங்களை’ நமக்குப் […] - [வெற்றியின் ரகசியம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%95%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): முனைவர் வைகைச்செல்வன் பத்தாயிரம் இலக்கிய மேடைகள், இலட்சக்கணக்கான அரசியல் மேடைகள் என தமிழகத்தின் மூச்சுக்காற்றில் நிரம்பியுள்ளது இவரது பேச்சுத்தமிழ். ‘சொல்லின் செல்வர் விருது’, ‘திருவள்ளுவர் விருது’, ‘கலைமாமணி விருது’ போன்ற விருதுகளை தமிழக அரசு இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை தேர்தலில் நின்றவர், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், அரசு தலைமைக் கொறடாவாகவும், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு தினசரிகளிலும், வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறார். தொலைக்காட்சி மற்றும் இலக்கிய மேடைகளில் இவரின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. வெற்றி பெறுவதற்கு இடை இடையே தடைகற்கள் வரத்தான் செய்யும், அதனையே படிக்கற்களாக மாற்றி வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இந்நூலில் பல்வேறு உதாரணங்களுடன் ‘வெற்றியின் ரகசியங்களை’ நமக்குப் […] - [பத்துப்பாட்டு 1, 2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-1-2/): பாண்டிவள நாட்டில் மதுரையம்பதியில் ஸ்ரீஅங்கயற்கண் அம்மையோடு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசோமசுந்தரக்கடவுள் அருளிய சங்கப்பலகையில் அக்கடவுளோடு ஒப்ப வீற்றிருந்து தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்களாகிய நக்கீரனார் முதலிய எண்மரால் இயற்றப் பெற்ற திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடா மென்னும் *பத்துமாகும்; “முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய, கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப், பாலை கடாத் தொடும் பத்து” என்பதனால் இப்பெயர்களும் இவற்றின் முறையும் விளங்கும். இவை, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் இயற்றிய உரையைப் பெற்றுள்ளன. அவ்வுரையினால் அதற்கு முன்பும் இவற்றிற்கு வேறுரை இருந்ததென்று தெரிகிறது. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [சீவக சிந்தாமணி 1, 2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-1-2/): சமணத் தமிழறிஞர்கள் தமிழுக்குப் பெரும்பங்களிப்பைச் செய்தவர்கள் அவற்றுள் புகழ்பெற்ற இலக்கண நூல்களும் இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் எனப்பலவாகும். காப்பிய வகையினுள் சீவகசிந்தாமணி என்னும் நூல் புதிய வகையினதாய் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நூலின் தன்மையாலும் சிந்தாமணி எனச் சீவகன் புனைந்துரைப்பதாலும் நூலின் பெயர் சீவக சிந்தாமணி எனப் போற்றப் பெற்றது. சீவகன் வரலாறு குறித்தும் அவன் புரியும் திருமணங்கள் குறித்தும் மிகமிகச் சுவையோடு எடுத்துரைப்பதால் இந்நூலுக்கு மணநூல் என்றும் பெயர் உண்டு. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை சுரமஞ்சரி, இலக்கணை என எண்மரை சீவகன் மணப்பதாக இந்நூலின் கதை அமைகின்றது. ‘காமதிலகன்’ என்று அவனுக்குச் சிறப்புப் பெயரையும் சூட்டி மகிழ்கிறார் ஆசிரியர். இந்நூல் 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டு விளங்குகின்றது. விருத்தப்பாவின் அமைந்த முதல் நூல் சிந்தாமணி. சீவகன் கதையை இலக்கிய நயமிக்க காப்பியமாக இயற்றுகிறார் திருத்தக்கதேவர். பல்துறை வல்லுநனாகச் சீவகனைப் படைத்துத் தன்னேரிலாத தலைவனாகக் காப்பியத்தில் சீவகனை […] - [தமிழ்ப்பா மஞ்சரி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf/): அறிஞர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள் 1961, 1962ஆம் ஆண்டில் உ.வே.சாமிநாதையர் நூலகம் வாயிலாக உ.வே.சா. எழுதிய கவிதைகள் பலவற்றையும் தொகுத்துத் ‘தமிழ்ப்பா மஞ்சரி’ என்னும் தலைப்பில் இருபாகங்களாக வெளியிட்டார். அவர் விரிவான ஒரு முன்னுரையும் தந்துள்ளார். அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் தமிழ்ப்பா மஞ்சரி நூலினை நூல்நிலையம் இந்த ஆண்டில் (2025)  வெளியிடுவது பெரிதும் பாராட்டிற்குரியது. முதலில் உ.வே.சா.பாடிய துதிப்பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்றுள்ளன. அடுத்துத் தனிப்பாடல்களும், மொழி பெயர்ப்புப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. பதிப்பு நூல்களுக்கு அவர் எழுதிய பாடல்களும் குறிப்பிடத்தக்கவை. வரலாற்றில் பதிவாக வேண்டிய ஆவணங்களாக அவர் பழகிய பெரியோர்களைப் பற்றிய பாடல்கள் அமைகின்றன. ஆதீனங்களும், அறிஞர் பெருமக்களும், நீதிபதிகளும், கவர்னர்களும், புகழ்பெற்ற வழக்கறிஞர்களும், கல்லூரி முதல்வர்களும், பெருங்கவிஞர்களும், வள்ளல்களும், பேராசிரியர்களுமாக அவருடன் பழகிய அருந் தலைவர்கள் பற்றிய செய்திகள் பல இந்நூலில் உள்ளன. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [நினைவு மஞ்சரி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf/): செறுத்த வசனம் என்றால் பலபொருளையும் உள்ளடக்கின உரைநடை எனப் பொருள்படும். பல்வேறு வகையான செய்திகளை உரைநடையில் அமைத்துக்காட்டி உரைநடைக்கு ஓர் வலிமையைத் தமிழில் உண்டாக்கியவர்கள் திரு.உ.வே.சா. அவர்கள். நினைவு மஞ்சரி என்றால் நினைவுகளாகிய பூங்கொத்து எனப் பொருள்படும். பல்வகையான நிறமும் மணமும் பொருந்திய பல மலர்களால் ஆகிய பூங்கொத்தே ஐயர் அவர்களின் நினைவில் மலர்ந்துள்ளன. பூங்கொத்து என்றவுடன் அதன் நறுமணம் நம்முள்ளே நிறைவதை அறிவதுபோல இந்நினைவு மஞ்சரியின் ஒவ்வொரு சொல்லிலும் தமிழ்மணம் கமழ்வதைப் பார்க்கலாம். நாள்தோறும் நாம்சென்று வழிபடும் பெருமாளை ஐயர் அவர்களும் வழிபடச் செல்கிறார்கள். பெருமாள் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்படுகிறதே அது என்ன என்று கேட்கிறார்கள். அருகில் இருக்கிற தர்மகர்த்தா அதுதான் செண்டு என்கிறார். உடனே ஐயர் அவர்களுக்கு வளைந்த பிரம்பு போன்ற அந்தக் கருவியால் துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்தது நினைவுக்கு வருகிறது. கரிகாலன் கையில் செண்டால் இமயமால்வரை திரித்தது நினைவில் நின்றது. அவனுக்குச் செண்டளித்த […] - [ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): இறவாத புகழுடைய புதுநூல் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம் என்றால் மிகையாகாது. ஒரு புலவரது வரலாறு எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைவதற்கு இலக்கணமாக அமைந்த வரலாறு ஆகும். இதைப் பிள்ளை அவர்கள் சரித்திரம் என்று சொல்வதைவிட ஒரு நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கிய வரலாறு என்று கூடச் சொல்லிவிடலாம். அவரது தணியாத தமிழ்ப் புலவர் வரலாறு என்னும் தாகத்தைத் தணிக்க வந்த கோடை மழை அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் ஆகும். நேரில் பழகிப் பாடங்கேட்டும் பிறர்பால் அறிந்தும் நூல்களை ஆராய்ந்தும் பிள்ளையவர்களைப் பற்றி வரலாற்று முறைப்படித் தொகுத்து எழுதிய இச்சரித்திர நூல் இக்கவிஞர் பெருமானைப்பற்றிப் பலரும் நன்கு அறிந்து கொள்ளத் தக்கதாக வரலாற்று நூல்களின் தமையாக விளங்குகிறது. கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தில் தமிழின் நிலை, வாழ்ந்த தமிழ்ப்புலவர் பற்றிய குறிப்புகள், அப்பொழுது தோன்றிய தமிழ் நூல்கள் என்று ஒரு வரலாற்றுக் […] - [மணிமேகலை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/): மணிமேகலை தமிழில் தோன்றிய முழுமையான சமூக மறுமலர்ச்சிக் காப்பியமாகத் திகழ்கிறது. ஆண்-பெண் சமத்துவம், சமூக அமைப்பில் சமத்துவம், சமூகநல மேம்பாட்டுப் பணிகள், நீதி வழங்குவதில் புதுமை எனப் பல மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் காப்பிய ஆசிரியர் இதில் எடுத்துரைக்கிறார். மணிமேகலை தலைமை மாந்தரின் பெயரைக் கொண்ட முதல் காப்பியம். ஒரு பெண்ணை மட்டுமே தலைமை மாந்தராகக் கொண்டு, இம்மைப் பிறப்பும் முந்தைய பிறப்புமாக முந்தைய பிறப்புமாக அவளது வரலாற்றையே முழுமையாக விவரிக்கிறது. மணிமேகலைக்கு இணையான தலைமை மாந்தர் இதில் இடம் பெறவில்லை. மணிமேகலை என்ற இளம்பெண் காப்பியத்தின் தன்னேரில்லாத தலைவி. கல்வித் துறையில் நுட்பமானது கடினமானது எனக் கருதப்படுகிற சமயக் கல்வியில் தேர்ந்த புலமை பெறுகிறாள். நூலறிவும் அனுபவ நுண்ணறிவும் பொருந்தியவளாகி, உலகில் சிறப்புடன் வாழ்தற்கான அறநெறிகள் பலவற்றைப் பிறர்க்குக் கற்பிக்கும் அளவுக்குப் பேராசிரியராக அறிவில் உயர்கிறாள். டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [புறநானூறு](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%81/): இது கடவுள்வாழ்த்துச் செய்யுள்முதலிய 400-அகவற்பாக்களையுடையது. அப்பாக்களுள் முதற்செய்யுளாகிய கடவுள் வாழ்த்துப் பாரதம்பாடியபெருந்தேவனாராலும் மற்றை 399-பாக்களும் முரஞ்சியூர் முடிநாகராயர்முதல் கோவூர்கிழாரிறுதியாகவுள்ள புலவர் பலராலும் இயற்றப்பட்டுள்ளன. இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னாரின்னாரென்று விளங்கவில்லை. இந்நூலிலுள்ள பாக்களினுடைய அடிகளின் சிறுமைபெருமையும் தெரியவில்லை. இது புறப்பாட்டெனவும் புறமெனவும் வழங்கும். இது பொருளாற்றொகுக்கப்பட்டது. இங்கே பொருளென்றது, அகம் புறமென்னுமிரண்டனுள் புறத்தை. புறத்தின்பகுதியாகிய வெட்சிமுதலிய திணைகளுக்குரிய துறைப்பொருளமைந்த 400-பாக்களையுடைமையின், புறநானூறென்று பெயர்பெற்றது. வெட்சிமுதலிய திணைகளாவன:– வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணையென்பன. திணை-ஒழுக்கம். துறை-மக்களும் விலங்குகள் முத-யனவும்சென்று நீருண்ணும் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதற்குரியவழி. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [பரிபாடல்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/): பரிபாடல் பழந்தமிழ் இசைநூலாகவும் விளங்குகிறது. ‘இசைபரிபாடல்’ என்ற பெயர் பரிபாடலிலேயே வருவது குறிப்பிடத்தக்கது. பாடல்களுக்கு இசை அமைத்தவர் பெயர்களும் குறிப்பிடப்பெற்றுள்ளன. கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நல்லச்சுதனார், நன்னாகனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டனாகனார், மருத்துவன் நல்லச்சுதனார் முதலியோர் பரிபாடலுக்கு இசைவகுத்த பெருமக்களாவர். நைவளம், மருதம் ஆகிய பண்கள் பற்றிய செய்தியைப் பரிபாடலில் காணலாம். பாலையாழ், நோதிறம், காந்தாரம் ஆகிய பண்முறையில்  பரிபாடல் தொகுக்கப் பெற்றுள்ளது. இசை பற்றிய அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இந்நூலை நூறு ஆண்டுகளுக்குமுன் உ.வே.சாமிநாதையர் அவர்கள் 1918ஆம் ஆண்டில் முதன் முதலாகப் பரிமேலழகர் உரையோடு சேர்த்துப் பதிப்பித்தார். 1935இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பு பொருட் சுருக்கம், விசேடக் குறிப்புடன் பின்னர் விரிவாக்கம் செய்யப்பெற்றது. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [பதிற்றுப்பத்து](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): பப்பத்து அகவற்பாக்களுள்ள பத்துப்பகுதிகளால் தொகுக்கப்பட்டமையின், இந்நூல் பதிற்றுப்பத்தென்று பெயர்பெற்றது. பதிற்றுப்பத்தென்பது, தமிழ்ப்பாஷையி லுள்ள பழைய இலக்கிய நூல்களுள்ளே நல்லிசைப்புலவர்களருளிச்செய்த சங்கச்செய்யுட்களாகிய எட்டுத்தொகைகளில் நான்காவது புராதன இலக்கண இலக்கியவுரைகளில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெற்ற பெருமை வாய்ந்தது முடியுடை வேந்தர்களாகிய சேரர்பதின்மர்கள்மீது சங்கப் புலவர் பதின்மர்கள் இயற்றியது ஐந்திலக்கணங்களுள்ளே பொருளின் பகுதியாகிய புறத்திணைத்துறைகளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது பதிற்றுப்பத்து. பண்டைச் சாற்றோர் இதனை “ஒத்த பதிற்றுப்பத்து” என்று அடைமொழி கொடுத்துச் சிறப்பித்தனர். சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களுள்ளும் சேரர் எனும் ஓர் இனத்து மாமன்னர்களின் கொடை, வீரம், செங்கோன்மை போன்ற அரசியற் கருத்துக்களுடன், பண்டைத் தமிழ் மக்களின் பண்பாட்டுச் செய்திகளையும் கருப்பொருளாகக் கொண்டு விவரிக்கின்றமையால், வரலாற்றுக் கருத்துப் பெட்டகமாகும். ஒவ்வொரு சேர வேந்தனைப் பற்றியும் பத்துப்பத்து அகவற் பாக்களுள்ள பத்துப்பாட்டுகள் சேர்ந்து அமைந்ததால் பதிற்றுப்பத்து என்னும் பெயர் வந்தது. இந்நூலின் முதற்பத்தும் கடைசிப்பத்தும் எங்கும் கிடைக்கவில்லை. எண்பது பாடல்களே […] - [நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும் ஆகிய இரு  நூல்கள் உ.வே.சா. அவர்கள் தமது இளமைக் காலந் தொடங்கி தாம் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைக் கட்டுரையாக சுதேச மித்திரன், ஆனந்தவிகடன், தீபாவளி மலர், தினமணி பாரதியார் மலர், கலை மகள் ஆகிய இதழ்களில் எழுதி வெளிவந்தவை. நான் கண்டதும் கேட்டதும் எனும் தொகுப்பில் பன்னிரண்டு கட்டுரைகளும் புதியதும் பழையதும் எனும் தொகுப்பில் இருபது கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. உடையார்பாளையம் சமஸ்தான வித்துவான் சங்கராபரணம் நரசையர். அந்த இராகத்தை அடகு வைத்ததனால் வெளியே பாட இயலாமல் இருந்தும் மகாராஜா யுவரங்கபூபதி அடகை நிவர்த்தி செய்து அந்த ராகத்தைப் பாடச் சொல்லக் கேட்டதும் நில புலம், வீடு, நகை போல இசையும் அடகுப் பொருளாகப் இருந்ததை சங்கராபரணம் நரசையர் கட்டுரை விவரிக்கிறது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தமிழ்ப் பண்பாட்டுத் தகவல்களாக இருக்கின்றன. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [நற்றிணை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a3%e0%af%88/): நற்றிணை என்பது எட்டுத்தொகை நூல்களில் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப்படுகின்றது. “நற்றிணை நல்ல குறுந்தொகை’’ என்னும் வெண்பாவினால் இது அறியப்படும். இவ்வெண்பாவில், அகம், புறம், நற்றிணை என்னும் நூல்கள் அடைமொழியின்றிக் கூறப்பட்டுள்ளன. பிற நூல்கள் ஐந்தும் அடைமொழி கொடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அடைமொழியின்றி இந்நூல்கள் கூறப் பெற்றிருத்தல் இவற்றிற்குத் தனிச்சிறப்பு உண்டென்பதை உணர்த்தும். இந்நூலில் உள்ள செய்யுட்களின் தொகை நானூறாகும். இந்நூலைத் தொகுப்பித்தோன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்பான். தொகுத்தோர் இன்னார் என்று புலப்படவில்லை. 175 புலவர்களாள் பாடப்பட்டனவாகும். நற்றிணைப்பாக்கள் பல, தொல்காப்பியம் பொருளதிகார உரையில் மேற்கோளாக வந்துள்ளன. இது, பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையுடன் 1915இல் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்கள் இரண்டு பிரதிகளை ஒப்பு நோக்குவதற்காக வழங்கியுள்ளார். நற்றிணையைப் பதிப்பிக்க வேண்டும் எனும் தமிழ்த்தாத்தா அவர்களின் வேணவா பேராசிரியர் வித்துவான் எச்.வேங்கடராமன் அவர்களின் வழி 1989ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பெற்றது. டாக்டர். உ. […] - [நல்லுரைக் கோவை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88/): டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அவ்வப்பொழுது பத்திரிகைகளில் எழுதி வந்த வரலாறுகளையும், நூதனமாக எழுதியவற்றையும் தொகுத்து, ‘நான் கண்டதும் கேட்டதும்’, ‘புதியதும் பழையதும்’ என்னும் இரண்டு புத்தகங்களாக முன்பு வெளியிட்டேன். அவற்றைப் படித்த தமிழன்பர்கள் பலர், ‘இப்படியே நீங்கள் எழுதிய பிறவற்றையும் ஞாபகத்திலுள்ளவற்றையும் சேர்த்துத் தனிப் புத்தகங்களாக வெளியிட வேண்டும்’ என்று கூறி ஊக்கம் அளித்தார்கள். சில அன்பர்கள் அவற்றிற் சிலவற்றை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயர்த்துப் பத்திரிகைகளில் வெளியிட்டனர். சிலர் தாங்கள் தொகுத்த பாட புத்தகங்களில் உ.வே.சா. வின் அனுமதி பெற்றுச் சில கட்டுரைகளைச் சேர்த்துக் கொண்டனர். டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் எழுதிவந்த வரலாறுகளில் மேலே குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களிலும் சேர்க்கப்படாதவற்றையும், அவ்வப்போது எழுதிய கட்டுரைகளையும், செய்த பிரசங்கங்ளையும் தொகுத்து, ‘நல்லுரைக் கோவை’ என்னும் பெயரோடு நான்கு பாகங்களாக வெளியிட்டார். டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [திருத்தலங்கள் வரலாறு](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/): தமிழ்த் தாத்தா பிறவா யாக்கைப் பெரியோனாகிய அம்மையப்பன்பால் பேரன்பு கொண்டவர். அவ்விறைவன் மீது சிற்றிலக்கியங்களைப் பாடியவர். அவர் தேவாரப் பதிகங்களைச் செம்மையாகப் பதிப்பிக்கும்பேருள்ளம் கொண்டவர். அதற்கென அவரால் தொகுத்து வைக்கப்பெற்ற குறிப்புக்களைக் கொண்டு, இந்நூல்நிலையத்தின் மேனாள் காப்பாட்சியர் வித்துவான் சு.பால சாரநாதன் அவர்களும் புலமையாளர் எஸ்.சாயிராமன் அவர்களும் ‘திருத்தலங்கள் வரலாறு’ எனும் இந்நூலை உருவாக்கினர். இந்நூல் ஆறாம் பதிப்பாக இப்பொழுது வெளிவருகிறது. சைவத் திருத்தலங்கள், அவற்றின் அமைவிடங்கள், அங்கு அருள்புரியும் சுவாமியின் பெயர், அம்மையின் பெயர், தீர்த்தங்கள், தலமரம் (விருட்சம்) ஆகிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருத்தலங்கள், சுவாமி, அம்மை ஆகியோரின் அருட்செயல்களை விவரிக்கும் புராணச் செய்திகள் போல்வன சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பெற்றுள்ளன. இங்குக் குறிக்கப்பெற்றுள்ள புராணக் கதைகள் பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை. பல்வேறு இடங்களிலுள்ள மணமும் சுவையும் கொண்ட பூக்களிலிருந்து உறிஞ்சப்பெற்ற நறுந்தேனைத் தேனீக்கள் ஒரு கூட்டில் தொகுத்துத் தருகின்ற பணியைப் போன்றது இந்நூலினை ஆக்கியோரின் திருப்பணி. தேவாரம், திருவாசகம் […] - [திருக்குறள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d/): ‘திருவள்ளுவ நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருக்குறள் மூலமும் உரையும்’என்னும் தலைப்பிட்ட இந்நூல் முதன்முதலில் 1961ஆம் ஆண்டில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தினரால் வெளியிடப் பெற்றது. ஏறத்தாழ 63 ஆண்டுகட்குப்பின் இரண்டாவது பதிப்பு 2023ஆம் ஆண்டு வெளியிடப் பெறுகின்றது. இடையே நூற்றுக்கணக்கான பதிப்புகள் வெளிவந்திருக்கக் கூடும். இந்தப் பழைய உரையினைப் பாதுகாத்து எழுதித்தந்தவர் கொண்டப்ப வாத்தியார் என்பவர் ஆவர். உரையாசிரியர் இன்னார் என்பது புலப்படவில்லை. இவ்வுரை பெரும்பாலும் பரிமேலழகர் உரையினைத் தழுவி எழுதப்பட்டது. பேராசிரியர்  டாக்டர் மு.வரதராசனார் இவ்வுரை நூலிற்கு எழுதிய முகவுரை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பதினேழு அல்லது பதினெட்டாம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப் பெற்றிருக்கக் கூடும் என்பார் அறிஞர் மு.வ. இப்பதிப்பில் வரும் சில பாடவேறுபாடுகள் ஆராய்ச்சிக்கு உரியனவாக விளங்குகின்றன. தொடர் அமைப்புகள், மேற்கோள் முதலியனவற்றில் பிழைகள் உள்ளன என்பதையும்  மு. வரதராசனார் குறிப்பிடுகின்றார். மூலச்சுவடியின் இறுதியில் ‘கொண்டப்ப வாத்தியார் எழுதின திருவள்ளுவருரை’ எனக் குறிப்பிடப் பெறுவதும், இதற்கு வேறொரு தாள் சுவடி இருப்பதும் […] - [உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%89-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95/): டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த ஓலைச்சுவடிகளையும் தாள்சுவடிகளையும் அவருக்கு எழுதிய அறிஞர் பெருமக்களின் கடிதங்களையும் அவர் எழுதிய நாட்குறிப்பையும் நூல்நிலையம் பல்லாண்டுகளாக நல்ல முறையில் பாதுகாத்துவந்துள்ளது. இத்தொகுப்புகள் அனைத்தும் தமிழுக்குக் கிடைத்த அரிய கருவூலங்கள் ஆகும். சங்க இலக்கியப் பதிப்பிற்குப் பயன்பட்ட அனைத்து ஓலைச்சுவடிகளும் இன்று செவ்வியல் தமிழுக்குக் கிடைத்த அரிய ஆவணங்களாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறத்தக்க அரிய நிறுவனம் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம். ஐயர் அவர்களின் நீண்ட இலக்கிய வாழ்வில் 19ஆவது நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆவது நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அவரோடு தொடர்பு கொண்ட அறிஞர்கள் எழுதிய கடிதங்களை டாக்டர் ஐயர் அவர்கள் தமக்கே உரிய கவனத்துடன் தொகுத்து அடுத்துவரும் தலைமுறைக்கு விட்டுச்சென்ற அரிய பணி பெரிதும் போற்றத்தக்கது. நூல்நிலையத்தில் ஏறத்தாழ மூவாயிரம் கடிதங்கள் உள்ளன. இந்தக் கடிதங்களை எழுதிய பெருமக்கள் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்த பெரும்புகழ் பெற்ற அறிஞர்கள் ஆவர். அந்தக் காலத்தில் தம் கருத்துக்களை […] - [சிலப்பதிகாரம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று மகாகவி பாரதியார் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தையும், தமிழகத்தையும் போற்றிப் புகழ்கிறார். இறைவன், முடியுடை மன்னன், ஒப்பற்ற வீரதீரச் செயல்களைச் செய்த தலைவன் ஆகியோருள் எவரையேனும் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இலக்கியம் படைப்பது மரபு. ஆனால் இளங்கோவடிகள் வணிகக் குடி மக்களாகிய கோவலன், கண்ணகியை வைத்துக் காப்பியம் இயற்றி யுள்ளார். இக்காப்பியத்தினுள் திருமால், ஆறுமுகன், இந்திரன், பலதேவன், இயக்கி போன்ற தெய்வங்கள் கூறப்படுகின்றனராயினும் மங்கல வாழ்த்துப் பாடலுள் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகிய இயற்கை சக்திகளைப் போற்றிப் பரவும் புதுமை காணப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் புகழையும், அவர்களது தலைநகரங்களின் பெருமைகளையும் விரிவாகக் கூறும் இந்நூல் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் பாடுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்களை முதன்மையாகக் கொண்டதால் குடிமக்கள் காப்பியம் என்றும் உரைப்பாட்டும் இசைப்பாட்டும் இடை இடையே பயின்று வரப் பெற்றதாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் […] - [சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d/): சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் 1926ஆம் ஆண்டில் தமிழ்த்தாத்தா  உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கு ஒரு மடல் வந்தது. அம்மடலில் ‘தாங்கள் பல்கலைக்கழகத்தில் பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். உ.வே.சா. அவர்களும் இசைவு தெரிவித்து 1927ஆம் ஆண்டில் அச்சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த நிகழ்வு இது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்படியொரு தொடர் சொற்பொழிவு இதற்குமுன் நடந்திருக்குமா என்பது குறித்து ஆராய வேண்டும். 1927ஆம் ஆண்டில்தான் தமிழ்த்துறை தொடங்கப்பெற்றது என்பர். அப்பொழுது அத்துறைக்குப் பெயர் ‘கீழைக்கலை ஆய்வு மன்றம்’ என்பதாகும்.  திராவிட மொழிகள் பற்றிய பொது ஆய்வுகள் நிகழ்ந்தன. இப்பொழுது இருப்பது போல் அக்காலத்தில் அறக்கட்டளைப் பொழிவுகள் இல்லை. உ.வே.சா. அவர்களே முதன் முறையாகச் செய்திருக்கக் கூடும்.‘சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும்’ என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் அக்காலத்தில் புதுமையானவை. இக்கட்டுரைகளால் சங்க இலக்கியத்தின் சிறப்பினை நன்கு உணர முடிகின்றது. உ.வே.சா. அவர்கள் தொடங்கி வைத்த இக்கட்டுரைப் பொருண்மைகளில் நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து […] - [குறுந்தொகை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88/): இங்ஙனம் அமைந்துள்ள புலவர் பெயர்களைக்கொண்டு ஆராய்ந்தால் எட்டுத் தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகையென்பது தெரியவரும். காக்கை பாடினியார் நச்செள்ளையாரென்பது ஒரு புலவர் பெயர். அவருடைய இயற்பெயர் நச்செள்ளையாரென்பது. விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையின் காக்கைப்பாடினியாரென்ற சிறப்புப் பெயர் அவருக்கு உளதாயிற்று. குறுந்தொகையை முதலில் தொகுக்கையில் நச்செள்ளையார், காக்கை பாடினியார் நச்செள்ளையாரெனக் குறிக்கப்பட்டார். அப்பால் தொகுக்கப்பட்ட நூல்களில் அவ் வாறே வழங்கப்பட்டார். கயமனாரென்பது ஒரு புலவர் பெயர். அப்பெயரை அவரது சிறப்புப் பெயராகவே கருத இடமுண்டு; அவரது இயற்பெயர் தெரியவில்லை. குறுந்தொகையில், கழியில் உள்ள நெய்தல் மலருக்குக் கயத்தில் மூழ்கும் மகளிர் கண்ணை அவர் உவமிக்கின்றனர். கயத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் கூறுதலின் அப் பெயர் பெற்றாரென்று கொள்ளல் தகும். அவர் இயற்றிய பாடல்கள் பிறதொகை நூல்களிலும் காணப்படுகின்றன. அவ்விடங்களிலும் கயமனாரென்ற சிறப்புப் பெயரேகுறிக்கப் பெற்றிருக்கிறது. அவருடைய இயற்பெயர் தெரிந்த காலத்தும் குறுந்தொகையிலமைத்த பெயரையே பின்தொகுத்த நூல்களிலும் அமைத்தனரென்றே தெரியவருகின்றது. டாக்டர். உ. […] - [கலித்தொகை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88/): கலித்தொகை நூலுக்கு உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் சிறப்பானதொரு உரையெழுதியுள்ளார். தலைசிறந்த இவருரையுடன் இந்நூலை முதன்முதலில் 1887இல் அச்சியற்றி வெளியிட்டவர் யாழ்ப்பாணம் திரு.சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள். சி.வை.தா. அவர்களின் பதிப்பினை யடுத்து ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றோடும், மேற்கோட் குறிப்புகளோடும் சிறந்த முறையில் பதிப்பித்தவர் தமிழ் வித்துவான் இ.வை. அனந்தராமையரவர்கள்.  இவர் கலித்தொகையில் பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி ஆகியவை 1925ஆண்டிலும் நெய்தற்கலி 1931ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளார்.  மேலும் இவர் கலித்தொகை மூலம் மட்டும் 1930இல் நோபில் அச்சுக் கூடத்தின் வழியாகப் பதிப்பித்துள்ளார். திரு.தை.ஆ.கனகசபாபதி என்பவர் பாலைக்கலிக்கு மட்டும் புத்துரை எழுதி வெளியிட்டுள்ளார். இ.வை.அனந்தராமையரின் கலித்தொகை பதிப்பினைப் பாராட்டி உ.வே.சாமிநாதையர், இரா.இராகவையங்கார் ஆகியோரும் இந் நூலைப்பற்றி மதிப்புரை வழங்கியுள்ளனர். “கலித்தொகையின் முதற்பகுதியை யறிந்து மிக்க ஆநந்த மடைந்தேன். இருபது வருடங்களுக்குக் குறையாமற் பழகி இவர் களுடைய ஆற்றல்களை ஒருவகையாக யான் அறிந்திருப்பினும் இதுகாறும் இவர்கள்பாற் கண்டறியப்படாமலிருந்த விசேட ஆற்றல்கள் பலவற்றை இப்பதிப்பால் நன்கு அறிந்தேன். […] - [ஐங்குறுநூறு](https://vaasagarvattam.com/shop/%e0%ae%90%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%81/): ஐங்குறுநூறு ஐந்து திணைகளுக்கும் நூறு நூறு அகப் பாடல்களைக் கொண்ட நூல். குறைந்த அடிகளைக் கொண்ட பாவால் அமைந்தது. எனவே ‘ஐங்குறுநூறு’ எனப் பெயர் பெற்றது. மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறு அடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களால் இந்நூல் அமைந்தது. முதல் நூறு பாடல்கள்  ‘மருதம்’ ஓரம்போகியாரால் பாடப்பெற்றது. இரண்டாம் நூறு ‘ நெய்தல்’ அம்மூவனாராலும், மூன்றாம் நூறு ‘குறிஞ்சி’ கபிலராலும், நான்காம் நூறு ‘பாலை’ ஓதலாந்தையாராலும், ஐந்தாவது நூறு ‘முல்லை’ பேயனாராலும் பாடப்பெற்றது. தொகுத்தார் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. ஐந்நூறு பாடல்கள் ஐந்தாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு நூறும் பத்துப்பத்தாக தொகுக்கப்பட்ட நுண்மை குறிப்பிடத் தக்கது. சொற்சுவையும் பொருட்சுவையும் உடைய இந்நூல் விழுமிய நடையை உடையது. ஓசைநயம் வாய்ந்தது. இயற்கை அழகினைப் படம் பிடித்துக்காட்டும் ஒவ்வொரு பாடலும் மூன்றே அடிகளில் முதல், கரு, உரு ஆகிய முப்பொருளையும் விளக்கிக்கூறும். டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [சங்க இலக்கியத் தொகுப்பு - 16 தொகுதிகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-16/): திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்களையும் பத்துப்பாட்டு எனத் தொகுத்து அமைத்தனர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள் எட்டினையும் எட்டுத்தொகை எனப் பெயரிட்டுத் தொகுத்தனர். பத்துப்பாட்டும் நீண்ட நெடும்பாட்டுகளாக விளங்கிய மையால், குறும்பாடல்களைத் தொகுத்து எட்டுத்தொகை என வழங்கினர்.        15  நூல்களோடு அறிஞர்கள் எழுதிய பிற மூன்று நூல்களையும் சேர்த்துச் ‘சங்க இலக்கியத் தொகுப்பு’ என்னும் பெயரில் இவ்வெளியீடு அமைகின்றது. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [கம்ப ராமாயணம் (பாலகாண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்)](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae/): வான்மீகி ராமாயணத்தை முதனூலாகக்கொண்டு கம்பநாடர் இயற்றிய இராமாவதாரம் என்னும் தமிழ்க் காவியம், ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஈறாக ஆறு காண்டங்களை உடைத்தாய் அமைந்துள்ளது. கம்பராமாயணத்திற்கு மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் குறிப்புகளைக் கொண்டு, விரிவான உரையுடன் அவர் பெயரைத் தாங்கிய நூல்நிலையத்தாராலும், பெங்களூரைச் சேர்ந்த மாறன் பதிப்பகத்தாராலும் பாலகாண்டம் தொடங்கி சுந்தரகாண்டம் வரையிலான ஐந்து காண்டங் களுக்கும் ஐந்து தொகுதிகளும், யுத்தகாண்டத்திற்கு நான்கு தொகுதிகளுமாக மொத்தம் ஒன்பது தொகுதிகளாக ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு வெளியிடப்படுகிறது. மூலநூலான வான்மீகி இராமாயணத்தின் கதைப்போக்கு மற்றும் நிகழ்ச்சிகளில் பெரிதும் ஒத்ததாகத் தன் இராமாவதாரத்தை அமைத்த கம்பன், பலவிடங்களில் தான் அமைத்துக்கொண்ட பாத்திரங்களின் தன்மை, தன் காலம் மற்றும் தான் சார்ந்திருந்த பாரதப்பகுதியின் பண்பாடு முதலியவை களுக்கு ஏற்றாற்போல் சில மாற்றங்களையும் செய்யத் தவறவில்லை. இராமாயணத்தின் முக்கிய நிகழ்வாயினும் கம்பனின் தனித்த அனுபவம் அறியும்படி சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [என் சரித்திரம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/): தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் (1855-1942) தம் தமிழ்ப் பணியால் பெரும்புகழுக்குரியவராய் வாழ்ந்தார். சிறந்த தமிழ்த்தொண்டால் தமிழுலகு முழுவதும் அறிந்த பெருந்தகையாய்ப் புகழ்பூத்து விளங்கினார். தமிழகம் முழுவதும் சென்று பல ஊர்களிலும் உள்ள அரிய சுவடிகளை விடா முயற்சியோடு தொகுத்தார். அவற்றைக் கற்று ஆராய்ந்து படி எடுத்துப் பிழையறப் பதிப்பித்தார். அந்நூல்களுக்கு அரிய ஆராய்ச்சி முன்னுரைகளைத் தந்து பழந்தமிழின் பெருமையை எடுத்துரைத்தார். ஆராய்ச்சித் தரமிகுந்த அம்முன்னுரைகள் அவர்தம் கடுமையான உழைப்பிற்குச் சான்றாகத் திகழ்கின்றன. உ.வே.சாமிநாதையர் அவர்களின் உரைநடை நூல்களுள் அவர் எழுதிய ‘என் சரித்திரம்’ என்னும் தன் வரலாற்று நூல் பெரும்புகழ் பெற்றது. தமிழைக்கற்றுப் புலமைபெற்று அரிய நூல்களைப் பதிப்பித்துத் தமிழின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய அவரின் வரலாறு இந்தத் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வாழ்க்கை வரலாறாகும். தன்னுடைய வரலாற்றை மட்டுமேயன்றித் தன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்களின் வரலாற்றையும் எழுதி வெளியிட்டவர் உ.வே.சா. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் வரலாறும் உ.வே.சாமிநாதையர் அவர்களின் தன் வரலாறும் […] - [என் ஆசிரியப்பிரான்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான என் சரித்திரம்  ஆனந்தவிகடன் இதழில் தொடர் கட்டுரையாக 1940ஆம் ஆண்டு முதல் 1942ஆம் ஆண்டு வரை வெளிவந்தது.  உ.வே.சா.அவர்களின் திருமகனார் எஸ்.கலியாணசுந்தரம் ஐயர் பெருமுயற்சியால் 1950ஆண்டு என் சரித்திரம் முதல் பதிப்பு வெளிவந்தது. இச்சரித்திரம்  எங்கள் ஊர் தொடங்கி  மணிமேகலைப் பதிப்பு வெளிவந்த வரலாற்றோடு (1898) 122அத்தியாயங்கள் முடிவடைகிறது. உ.வே.சா.அவர்களின் வரலாற்றின் பிற் பகுதியை எழுதவேண்டும் என்ற எண்ணம் அவருடைய திருமகனார் திரு கல்யாணசுந்தரம் ஐயர் அவர்களுக்கு இருந்துள்ளது. 1950இல் வெளிவந்த என் சரித்திரம் முகவுரையில் “பின் நிகழ்ச்சிகள்சம்பந்தமான குறிப்புகள் ஒழுங்குப்படுத்தி வைக்கப்பெற்றுள்ளன. திருவருள் துணை கொண்டும் அன்பர்கள் உதவிகொண்டும் என் சரித்திரத்தின் தொடர்ச்சியாக ஐயரவர்கள் வரலாற்றைப் பூர்த்தி செய்து வெளியிடலாமென்று கருதி யுள்ளேன்” என்று திரு கல்யாணசுந்தரம் ஐயர் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதவில்லை. அவர் சேகரித்து வைத்த குறிப்புகள், உ.வே.சா.அவர்களுக்குப் பிறர் எழுதிய கடிதங்கள், உ.வே.சா.நாட்குறிப்புகள், பதிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு […] - [உ.வே. சாமிநாதையர் அணிந்துரைகள் - சிறப்புப்பாயிரங்கள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%89-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/): நூலின் பாடுபொருளையும், சிறப்பையும் சுருக்கச் சொல்லி விளங்கவைக்கும் அருமைப்பாடு உடையது பாயிரம். இன்று அதனைப் பல பெயர்களில் அழைக்கின்றோம். முந்நாளில் இதனை அணிந்துரை, அபிப்ராயம், அபிப்ராய பத்திரம், பாராட்டுரை, சிறப்புப் பாயிரம், சிறப்புரை, நந்திசெய்யுள் (நாந்திசெய்யுள்), நல்லுரை, நற்சாட்சிப் பத்திரம், நன்மதிப்புரை, நூன்முகம், புகழ்ப்பூந்துணர், பாராட்டுரை, முகவுரை, முன்னுரை, வாழ்த்துரை எனப் பல பெயர்களில் அதனை அழைத்தனர். நூலாசிரியர் சிறந்த புலமையாளர்களிடத்தும் பெரும்பதவியில் இருப்பவர் களிடமிருந்தும் அணிந்துரை பெற்று நூலின் முற்பகுதியில் அமைப்பது மரபு. தமிழ்ச்சான்றோர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அக்காலத்தில் தம் நூற்பதிப்புப்பணியாலும் தமிழ்ப்புலமையாலும் பெரும்புகழ் பெற்றிருந்தவர். அக்கால நூலாசிரியர்கள் பலரும் அவரிடம் விரும்பிவேண்டித் தங்கள் நூலிற்குப் பாயிரம் தருமாறு அன்போடு வேண்டுவர். அவரும் பலருக்கு அவர்களுக்குப் பாயிரம் அளித்து மகிழ்வித்ததை  ‘என் சரித்திரம்’ காட்டும். அவர்தம் பாயிரத்தாலும் அணிந்துரையாலும் அந்நூல் பெருமதிப்புப்பெறும். டாக்டர். உ. வே. சாமிநாதையர் - [அகநானூறு (களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை)](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%95%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf/): எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. அகநானூற்றுப் பாடல்கள் நூற்று நாற்பத்தைந்து புலவர்களால் பாடப் பெற்றவை. இவற்றைத் தொகுத்துத் தந்தவர் புலவர் மதுரை உப்பூரிகுடிகிழான் மகனார் உருத்திரசன்மர். அகநானூறு நூல் நெடுந்தொகை எனவும் வழங்கப்பெறும். அகநானூறு மூன்று பிரிவுகளை உடையது. அவை களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என்பன. செய்யுளின் நடைநயம் கருதி இம்மூன்று பிரிவுகளை அமைத்தனர் என்பர். அகநானூற்றுத் தொகுப்பில் ஒற்றை எண்ணுடைய பாடல்கள் எல்லாம் பாலைத்திணையைச் சார்ந்தவை. இரண்டாவது பாட்டும் எட்டாவது பாட்டும் குறிஞ்சித் திணை; நான்காவது பாட்டு முல்லைத் திணை; ஆறாவது பாட்டு மருதத் திணை; பத்தாவது பாட்டு நெய்தல் திணை. அகநானூற்றில் அமைந்துள்ள இவ்வமைப்பு முறை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அகநானூற்றில் வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட பல பாடல்களால் அக்காலத்திய தமிழகம் பற்றியும் பண்பாடு பற்றிய செய்திகளையும் தமிழக வரலாறு பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. வள்ளல்கள் பற்றிய வரலாற்றையும் […] - [டி.வி.ஆர். சிறுகதைகள் பாகம்-2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae-2/): தினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு புதிய எழுத்தாளர்களின் திறமையை வெளிக்கொணரும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வாழ்வின் சிக்கல்கள், மனித உறவுகள், நெறி, அன்பு, தியாகம் போன்ற வாழ்க்கைமரபுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகள். புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் அரிய முயற்சி. தமிழ் இலக்கியத்தில் சிறுகதையின் நிலையை உயர்த்தும் சிறந்த தொகுப்பு. - [டி.வி.ஆர். சிறுகதைகள் பாகம்-1](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae/): தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதைகளின் தொகுப்பு. இது புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து, சமூகத்தைச் சுட்டிக்காட்டும் கதைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. மனிதர்களின் உறவுகள், குடும்ப பாசம், நெறி மற்றும் ஒழுக்கம், சமூக நியாயம் ஏழை-பணக்கார வேறுபாடுகள், பெண்களின் நிலை, அன்பு, தியாகம், மனித உணர்வுகள், வாழ்க்கை சிக்கல்கள், சமூகத்துக்கு பாடமாக அமையும் நிகழ்வுகள் ஆகியவற்றைச் சித்தரிக்கும் கதைகள் கொண்டது. - [பையன் பதில்கள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): இருபது ஆண்டுகளுக்கு மேல் கணிதம் கற்பித்தலில் அனுபவம் பெற்ற பேராசிரியர் முனைவர். இரா. சிவராமன், சென்னையில் இயங்கும் து.கோ வைணவக் கல்லூரியின் கணிதத் துறையில் இணைப் பேராசிரியராகத் தற்சமயம் பணியாற்றி வருகிறார். தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு “பை கணித மன்றம்” என்ற அறக்கட்டளையை 2007ஆம் ஆண்டில் துவங்கி அதன் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். கணிதம் மற்றும் அறிவியலின் ஆற்றலை விளக்கும் வகையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுவதிலும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 23 புத்தகங்கலை (17 தமிழ், 6 ஆங்கிலம்) எழுதியுள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களுக்கு ஒன்பது சிறந்தப் புத்தக விருதுகள் கிடைத்துள்ளன. - [அன்றாட வாழ்வில் கணிதம் பாகம் 4](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa-4/): இருபது ஆண்டுகளுக்கு மேல் கணிதம் கற்பித்தலில் அனுபவம் பெற்ற பேராசிரியர் முனைவர். இரா. சிவராமன், சென்னையில் இயங்கும் து.கோ வைணவக் கல்லூரியின் கணிதத் துறையில் இணைப் பேராசிரியராகத் தற்சமயம் பணியாற்றி வருகிறார். தன் முன்னாள் மாணவர்களின் துணையோடு “பை கணித மன்றம்” என்ற அறக்கட்டளையை 2007ஆம் ஆண்டில் துவங்கி அதன் நிறுவனராக செயல்பட்டு வருகிறார். கணிதம் மற்றும் அறிவியலின் ஆற்றலை விளக்கும் வகையில் முன்னூறுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை இந்தியா முழுவதிலும் நிகழ்த்தியுள்ளார். இதுவரை 23 புத்தகங்கலை (17 தமிழ், 6 ஆங்கிலம்) எழுதியுள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களுக்கு ஒன்பது சிறந்தப் புத்தக விருதுகள் கிடைத்துள்ளன. - [விட்டு விடுதலையாகி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf/): திரைப்படம் : விட்டு விடுதலையாகி… கதாபாத்திரங்கள்: 1. சுவாதி – அழகி 32 வயதில் தன் மொத்தக் குடும்பத்தையும் ஒரு விபத்தில் தொலைத்தவள். சாவே சொர்க்கம் என்று நினைப்பவள். 2. பாலா – 8 வயதில் தாய் தந்தையரை விபத்தில் இழந்தவன். 28 வயதில் வாழ்க்கையைத் தொடர்வதா வேண்டாமா என்று தவிப்பவன் 3. கண்ணதாசன் கவிதைகள் சாகா வரம் பெற்றவை. சாவு மட்டுமே தீர்வு என்று நினைப்பவர்களையும் வாழ வைக்கும் வல்லமை கொண்டவை இயக்கம்: பச்சைப்புடவைக்காரி விமர்சனம்:அன்பு கொண்டவர்கள் வாழ்க்கையை வெறுத்தாலும் வாழ மறுத்தாலும் வாழ்க்கை அவர்களை வெறுப்பதில்லை என்பதைப் பறைசாற்றும் கதை. -சுமிதரா தேவி. - [வைரஸ்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d/): வைரஸ்’ மலையாளத்தில் எழுதிய ஐஸ்வர்யா கமலா, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். தற்போது இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலை மருத்துவமனையில் ரேடியாலஜி துறையில் பணிபுரிகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் தத்துவ படிப்பும் பயின்று வருகிறார். தேர்ந்த எழுத்தாற்றலால் முதல் நாவலிலேயே வாசகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.வைரஸ் நாவலுக்காக திரைப்பட இயக்குனர் பத்மராஜன் நினைவு இளம் எழுத்தாளர் விருதை நடிகர் மோகன்லாலிடம் இருந்து பெற்றவர். கமலா சுரையா விருது 2024 ஐ பெற்றவர். பல்வேறு இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். டிசி புக்ஸ் பொன்விழா நாவல் போட்டி 2024 ல் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றது இவரது ‛வைரஸ்’.மலையாளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட, விருதுகள் பல பெற்ற ‛வைரஸ்’ நுாலை தமிழில் மொழிபெயர்த்துள்ள ஜி.வி.ரமேஷ் குமார், தினமலர் நாளிதழ் மதுரை பதிப்பில் செய்தி ஆசிரியராக உள்ளார். - [நினைவாற்றல் நிரந்தரமா?](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be/): சென்னையைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர், ஐந்து தசாப்தங்களாக முன்னோடியாகவும், புரட்சிகரமாகவும் பணியாற்றி வருகிறார்! இது நினைவாற்றலின் இயல்பு, வழிமுறை மற்றும் மர்மம், அதன் நிலைத்தன்மை, பலவீனம் மற்றும் அது நம் வாழ்க்கையை வடிவமைக்கும் விதம் ஆகியவற்றை ஆராய்கிறது.இந்த நுால், அறிவியல் நுண்ணறிவை (உதாரணமாக கண்ணாடி நியூரான்கள்) கூரிய சமூக நோக்கத்துடன் (கூட்டு மற்றும் தனிக்குடும்பங்களில் மாறுபட்ட குழந்தை வளர்ச்சி போன்றவை) கலக்கிறது. உண்மையிலேயே, இந்தப் புத்தகம் மனிதகுலத்திற்கு ஒரு பொக்கிஷம்! - [IS MEMORY PERMANENT?](https://vaasagarvattam.com/shop/is-memory-permanent/): It explores the nature, mechanism and mystery of memory, its persistence, fragility and the way it shapes our lives.The narrative blends scientific insight (mirror neurons, for example) with keen social observation (like contrasting child-–development in joint and nuclear families).Indeed, this book is a gift to mankind! - [காசி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf/): உலகின் மிக முக்கிய புண்ணியத் தலம் எது என்றால் காசியை தான் அனைவரும் சுட்டி காட்டுவார்கள். இந்த காசி தலத்தின் அருமை பெருமைகளை இந்த நூல் பேசுகிறது. காசியில் ஓடும் கங்கை நதி புராண காலத்தில் உற்பத்தி ஆனது முதல் இன்றைய நிலைமை வரை உள்ள காட்சிகள் இந்த புத்தகத்தை படிக்கும் போது நம் கண் முன் விரிகின்றன. இதுவரை காசிக்கு செல்லாதவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நூல் தூண்டுகிறது. ஏற்கனவே போய் வந்தவர்கள் பழைய நினைவுகளை அசை போட இது உறுதுணையாக இருக்கிறது. உங்கள் கையில் இந்த நூல் இருந்தால், நிச்சயமாக நீங்கள் புண்ணியம் செய்தவராகத் தான் இருப்பீர்கள். - [நாட்கள் மறந்திடாத நினைவுகள் (சிறப்பு நாட்களின் சீர் மிகு பின்னணி)](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81/): உலகளவிலும் நாட்டளவிலும் 174 நாட்கள் சிறப்பு நாட்களாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு சிறப்பு நாளுக்கும் உரிய விளக்கங்களும் பின்புலமும் தரப்பட்டுள்ளன. காணாமல் போன குழந்தைகள் தினம், சித்திரவதைக்குள்ளானோர் ஆதரவு தினம், சர்வதேச மன்னிப்பு தினம், சர்வதேச சகிப்புத் தன்மை தினம், உலகப் புன்னகை தினம், சர்வதேச கொசுக்கள் தினம், உலக யானைகள் தினம், சர்வ தேச சிட்டுக்குருவி தினம், சர்வதேச மண் தினம், சர்வதேச மலைகள் என நாம் இதுவரை கேட்டிராத பல சிறப்பு தினங்கள் குறித்து ஆசிரியர் திருமலை சுவையாகத் தொகுத்துள்ளார். - [திருநெல்வேலி பாரம்பரிய சமையல்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a/): சமையல் என்பது ஒரு தெய்வீகமான கலை. இதனால் வயிறு மனது இரண்டையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்ய முடியும். கடவுளுக்கே நைவேத்தியம் செய்துதான் எந்த பூஜையையும் பூர்த்தி செய்ய முடியும். எனக்கு பிறகு என்னை சேர்ந்தவர்களுக்கு விட்டு செல்ல இதைவிட பெரியது என்னிடம் வேறொன்றுமில்லை. – சாரதா ராமச்சந்திரன் - [தெய்வீகக் கவிஞர் அன்னமாச்சார்யா](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9a/): பக்திப் பாடல்களைக் கேட்பவர்கள் ஸ்ரீமன்நாராயணன் ஸ்ரீமன்நாராயண, தன்னனாஹரே – பிரம்மம் ஒக்கடே பரப்பிரம்மம் ஒக்கடே, ஜோ அச்சுதானந்தா, பாவமுலோனா போன்ற பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, சுதாரகுநாதன், உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ ஆகியோரின் தேன்குரல்களில் கேட்டிருப்பார்கள்.  அவற்றை எழுதியவர் தெய்விகக்கவிஞர் அன்னமாச்சார்யா. தினமும் வெங்கடாஜலபதி சன்னதியில் சுப்ரபாத சேவையின்போது இவரது ஒரு பாடல் பாடப்படுகிறது. அங்கு ஊஞ்சல் சேவையை தொடங்கி வைத்தது இவர்தான்.  இவர் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் இன்னமும் அந்த ஆலய பிரகாரத்தில் ஒரு தனி அறையில் பாதுகாக்கப்படுகின்றன. அன்னமாச்சார்யா பிறந்த கிராமத்துக்கு நூலாசிரியர் சென்றுவந்த அனுபவமும் இதில் பதிவாகி இருக்கிறது. படியுங்கள். பக்தியில் நனையுங்கள். – ஜி.எஸ்.எஸ். - [மகான் ஸ்ரீ ராகவேந்திரர்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d/): நேரில் வந்தார். அவதாரங்கள் எடுத்து அருளினார். திருமால், மனிதனாய், ராமன் என்ற பெயரில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் அழகிய இல்லற தர்மத்தைப் போதித்தார். ஆனாலும், அவ்வப்போது தெய்வத்தன்மையைக் காட்டினார். ஆனால், கலியுகத்தில் பிறந்த மகான்கள் மனிதர்களாகப் பிறந்து, தெய்வ நிலைக்கு உயர்ந்தார்கள். பிறந்தது ஓரிடம், வாழ்ந்தது ஓரிடம், மறைந்தது ஓரிடம் என சாதாரண மனிதனுக்கு என்ன நிகழுமோ, அதையே தங்களுக்குமான தர்மமாகப் பார்த்துக் கொண்டார்கள். அவ்வகையில் அமைந்ததே மகான் ராகவேந்திரரின் அருள் வரலாறு. இ்நத புனிதர் பல அற்புதங்களைச் செய்தவர். அவற்றைப் படிக்க படிக்க மனம் இனிக்கும், உடல் சிலிர்க்கும். இந்த புத்தகத்தைத் தொட்டாலே மனம் பரவசப்படும் அளவுக்கு இதிலுள்ள சேதிகள் உள்ளத்தை தொடுகின்றன. குறுகிய காலத்தில் ராகவேந்திரர் பற்றி அறிய வைக்கும் அருமையான நுால் இது. - [இளையோர் மஹாபாரதம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b9%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மஹாபாரதம் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் போரின் கதைதான். தர்மம், அதர்மம் இரண்டுக்கும் இடையே நடக்கும் போரின் வாயிலாக வாழ்க்கையும் போர்ச்சூழலும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் போரின் கதை மட்டுமல்ல. நட்பு. ஒழுக்கம், கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்பு, வாழ்க்கை மதிப்பீடுகள் இவையே கதையின் ஊடாக விவரிக்கப்படுகின்றன. இவற்றை இளையோர் அறிந்து கொள்ளும் விதத்தில் எளிமையுடனும், செறிவுடனும் விவரித்துள்ளார் நூலாசிரியர் சரஸ்வதி சுவாமிநாதன். வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்வதற்கான இளையோருக்கான அறவியல் வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது. - [சும்மா கிடைத்ததா சுதந்திரம்?](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ‘தலைவலியும், ஜலதோஷமும் தனக்கு வந்தால்தான் தெரியும்‘ என்று சொல்வார்கள். மிகச் சாதாரணமான இதுபோன்ற உடல் உபாதையே ஒவ்வொருவரும் அனுபவித்தால்தான் உணர முடியும் என்று சொல்லப்படும்போது, சுயநல நோக்கின்றி, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஒரு சிலர் தாங்கொணா உடல் உபாதைகளையும், வலிகளையும், தண்டனைகளையும், சித்திரவதைகளையும், உயிர் பிரிவையும் ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவைதான் எத்தகைய ஒப்பற்ற தியாகம்! அவ்வாறு தம் அடிப்படை சுகங்களையும் விட்டுக் கொடுத்து, அடுத்தடுத்த தலைமுறையினர் சுதந்திரக் காற்றை இதயம் நிரம்ப சுவாசிக்க வேண்டும் என்ற பெருந்தன்மையுடன் பாடுபட்ட நம் பாரத தியாகிகள் சிலரின் வாழ்க்கைச் சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. - [அன்பே! அமுதே!](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%87/): அன்பே! அமுதே! நாயகியைப் பற்றி - பெயர் : அமுதா வயது:26 தோற்றம்:அழகி, ஒரு காலத்தில். படிப்பு:பொறியியல் வேலை:ஐ டி கம்பெனி சம்பளம்:மாதம் மூன்று லட்சம் பிரச்சினைகள் : மன அழுத்தம், பிசிஓடி போன்ற உபாதைகள், வாழவே ஆசையில்லாத மன நிலை டாக்டர்: மகா மருத்துவச்சியான பச்சைப்புடவைக்காரி மருந்து : பாரதியாரின் கவிதைகள் முள்ளை முள்ளால் எடுக்க எல்லோராலும் முடியும். ஆனால் இது முள்ளைப் பூக்களால் எடுத்த கதை. எடுத்த முள்ளையே பூவாக மாற்றி மாலையில் சேர்த்த கதை. -சுமிதரா தேவி - [Detective Cooper in The case of the Missing Popsicles](https://vaasagarvattam.com/shop/detective-cooper-in-the-case-of-the-missing-popsicles/): In the Lively town of Old Apple, Detective Cooper is on the case of some mysteriously missing popsicles. As clues unfold and suspects emerge, nothing is quite what it seems. With a surprising twist waiting at the end. Will Cooper uncover the truth before the trail goes cold? - [பிரத்யங்கிரா ஹோம க்ரமம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b9%e0%af%8b%e0%ae%ae-%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/): பிரத்யங்கிரா ஹோம க்ரமம், சிவஸ்ரீ. விஜய.சோமசேகர சிவாசார்யார் M.A. , சிவாசார்யர் அறக்கட்டளை - [குரு வழிபாட்டுப் பெருமை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%88/): குரு வழிபாட்டுப் பெருமை, சிவஸ்ரீ. விஜய.சோமசேகர சிவாசார்யார் M.A. , சிவாசார்யர் அறக்கட்டளை - [சைவாகமத்தில் சிவயோகநெறி](https://vaasagarvattam.com/shop/%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%af%e0%af%8b%e0%ae%95%e0%ae%a8%e0%af%86%e0%ae%b1%e0%ae%bf/): சைவாகமத்தில் சிவயோகநெறி , சிவஸ்ரீ. விஜய.சோமசேகர சிவாசார்யார் M.A. , சிவாசார்யர் அறக்கட்டளை - [Ooty: Soul of Tourism (English)](https://vaasagarvattam.com/shop/ooty-soul-of-tourism-english/): Save Kurunji Hills… The Nilgiris (Neela Malai in Tamil), nestled in the mountainous region of Tamil Nadu, is standing tall with beautifully decked by carpets of ornamental Kurunji flowers. It is indeed an unique treasure house of information. The records of this excellent Biosphere region are there continuously from pre-historic stone age period, through monarchy period, the British rule and finally onto the present- day political setup. Water resources in the Nilgiris, the South India’s water reservoir are getting reduced to an alarmng level. Efforts should be made atleast now to preserve the natural resources. The time has come to […] - [10 டாக்டர்கள் 100 கேள்விகள் பாகம் -2](https://vaasagarvattam.com/shop/10-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-100-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/): சாமானியரின் ‘கால் முதல் தலை வரையிலான’ மருத்துவ சந்தேகங்களை, 10 டாக்டர்களை கண்டு பேட்டி கேட்டு ‘10 டாக்டர்கள் 100 கேள்விகள்’ என்ற புத்தகம் எழுதினார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து புதிய 10 டாக்டர்களிடம் நேர்காணல் நிகழ்த்தி 100 பதில்களோடு இந்த இரண்டாம் பாகம் நுாலை எழுதியுள்ளார். நமது உடலில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகள் தொடர்பாக ஒரு டாக்டரிடம் நாம் கேட்க நினைத்திருந்ததை, அதற்கான டாக்டர்களின் பதில்களை எளிய தமிழில் இந்த நுாலில் நீங்கள் படிக்கலாம். - [வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் பாகம் -4](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa-4/): தொழில்கள் துவங்க விரும்புவதற்கான அருமையான வழிகாட்டி புத்தகம் இது. நாடறிந்த வங்கியாளரும், வணிக எழுத்தாளரும், ஏற்றுமதி மற்றும் ஸ்டார்ட் தொழில்களில் ஆலோசகரும் ஆன சேதுராமன் சாத்தப்பன் 100 ஸ்டார்ட் அப் தொழில்களை தேர்வு செய்து அதன் சிறப்புகள் குறித்து எளிமையான தமிழில் உரித்தான நடையில் எழுதி உள்ளார். - [வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் பாகம் -3](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa-3/): சேதுராமன் சாத்தப்பன் எழுத்துலகில் ஒரு கால் நூற்றாண்டு காலமாக, ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் மற்றும் வர்த்தகம் குறித்து எழுதிவருகிறார் பல்வேறு தொழில்களைப்பற்றியும், தொழில்கள் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும், இளைஞர்களின் வெற்றிக்கு உதவிய பெரிய நிறுவனங்கள் பற்றிய செய்தியும், தொழில் தொடங்கத் தேவையான நிதியை எப்படிப்பெறுவது? யார் மூலம் பெறுவது? எந்த நிறுவனத்தின் மூலம் பெற முடியும்? என்ற விவரங்களை எல்லாம் தெளிவாக இளைஞர்களை கவர்கின்ற வகையில் இந்தப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளும் வழியாக விளக்கியுள்ளார். என்ன தொழில் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கும், தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமான புத்தகம் ஆகும். - [வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் பாகம் -2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-100-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa-2/): சேதுராமன் சாத்தப்பன் எழுத்துலகில் ஒரு கால் நூற்றாண்டு காலமாக, ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் மற்றும் வர்த்தகம் குறித்து எழுதிவருகிறார் பல்வேறு தொழில்களைப்பற்றியும், தொழில்கள் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டவும், இளைஞர்களின் வெற்றிக்கு உதவிய பெரிய நிறுவனங்கள் பற்றிய செய்தியும், தொழில் தொடங்கத் தேவையான நிதியை எப்படிப்பெறுவது? யார் மூலம் பெறுவது? எந்த நிறுவனத்தின் மூலம் பெற முடியும்? என்ற விவரங்களை எல்லாம் தெளிவாக இளைஞர்களை கவர்கின்ற வகையில் இந்தப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளும் வழியாக விளக்கியுள்ளார். என்ன தொழில் செய்யலாம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கும், தற்போது தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமான புத்தகம் ஆகும். - [பிசினஸ் L போர்ட்!](https://vaasagarvattam.com/shop/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b8%e0%af%8d-l-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): மரப்பலகையைத் தரை மீது கிடத்தி, அதன் மேல் நம்மை நடக்கச் சொன்னால் ? நடப்பதென்ன. ஓடக் கூட முடியும்.அதே பலகையை உயரமான இரண்டு கட்டிடங்களின் உச்சிகளுக்கு இடையே பொருத்தி ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போகச் சொன்னால்? அதைச் செய்ய முயற்சியும் பயிற்சியும் வேண்டுமல்லவா? அந்த விதி வியாபாரத்திற்கும் பொருந்தும். - [KNOW YOUR BODY - A Mini Medical Encyclopaedia PART 2](https://vaasagarvattam.com/shop/know-your-body-a-mini-medical-encyclopaedia-part-2/): This book offers a comprehensive overview of health and wellness, covering a wide range of topics in a clear and accessible format. The organization into distinct parts, from basic body functions and common queries to specific organ systems and health concerns, makes it easy for readers to find information relevant to their needs. - [KNOW YOUR BODY - A Mini Medical Encyclopaedia PART 1](https://vaasagarvattam.com/shop/know-your-body-a-mini-medical-encyclopaedia-part-1/): This book provides a comprehensive and practical guide to various aspects of health and well-being. Its structure, organized into distinct parts, allows for easy navigation and focused learning. Starting with fundamental concepts like body functions and common queries, the book progresses to cover specific areas of health, including bone care, brain health, and the impact of food on overall well-being. - [அன்பே சத்தியம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): “பேசாம மனோதத்துவ புஸ்தகத்தெல்லாம் தூக்கியெறிஞ்சிட்டு அபிராமி அந்தாதிப் பாடல்கள் மட்டும் என் நோயாளிகளுக்குச் சொல்லிக்கொடுத்தாப் போதும்னு தோணு துண்ணா” – ஒரு விபத்தில் தன் தாயை இழந்து, கை கால்களின் செயல்பாட்டை தற்காலிகமாக இழந்து, வாழவேண்டும் என்ற ஆசையையும் இழந்துவிட்ட மன நல மருத்துவர் சத்யா தேறியவுடன் பேசிய வார்த்தைகள் இவை. அப்படியென்றால் அபிராமி அந்தாதி என்ற சுரங்கத்திற்குள் நான் நடத்திய தங்க வேட்டை எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்! அந்த வேட்டையில் கிடைத்த தங்கத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சிதான் அன்பே சத்தியம் என்னும் இந்த நூல். - [திருவடி சரணம் பாகம் - 2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): 24 மகான்களின் ஈடில்லா அற்புதங்கள் - [விசாலப் பார்வை](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/): அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு; விசாலப் பார்வையால் விழுங்கு; மக்களை அணைந்துகொள்; உன்னைச் சங்கமமாக்கு! இது பாரதிதாசனின் அகண்ட பார்வை. இது-சமுதாயத்தில் பார்க்கிற-கேட்கிற உணர்கிற கவனிக்கிற வியங்களை ஒன்று சேர்த்து படைக்கும் சமூக பார்வை. - [மனவானத்து மின்னல்கள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) - [கதைகள் + விதைகள் = கவிதைகள்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): அனைவரின் வாழ்க்கையிலும் கதைகள் இருக்கின்றன. ஆனால் சிலரால்தான் அதைக் கோர்வையாகச் சொல்ல முடியும். சிலரால்தான் அதை எழுத முடியும். இன்னும் சில்ரால்தான் கவிதை எழுத முடியும். ஆனால் லட்சத்தில் ஒருவரால் மட்டுமே கதையைக் கவிதையாக எழுத முடியும். அப்படி ஒரு ஆற்றலை மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்திருக்கிறாள் பச்சைப்புடவைக்காரி. அதன் வெளிப்பாடுதான் கவிதையில் கதை என்ற இந்தக் க(வி)தை நூல். – வரலொட்டி ரெங்கசாமி - [மகா பெரியவா பாகம் - 12](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 9](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 8](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): வாழும் தெய்வமான காஞ்சி மஹா பெரியவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். ஒவ்வொரு பக்தரின் வாழ்விலும் அவரது அபூர்வ லீலைகள் விளக்கேற்றி வைத்துள்ளன. படிப்பவர்களை பரவசப்படுத்தும், அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நூல். பெண்ணினத்தின் பெருமை பற்றியும் இந்த நூல் பேசுகிறது. - [மகா பெரியவா பாகம் - 7](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 6](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 5](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 4](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான். ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும். – மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன். - [மகா பெரியவா பாகம் - 2](https://vaasagarvattam.com/shop/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): மண்ணில் இருந்து மறைந்தாலும், நம் கண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா பெரியவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையான அனைத்து தரப்பினருக்கும் அவர் அருளிய விதம் அதிசயமானது. இன்றைக்கும் பக்தர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கும் அவரது அருட்செயல்களின் தொகுப்பே இந்த நூல். கோயிலுக்கு ஏன் போக வேண்டும். பிடிக்காத பழத்தை விரும்பி சாப்பிட்ட சம்பவம், பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை அருளியது. பெரியவருக்கு குச்சி ஜஸ் வேண்டுமா எனக்கேட்ட குழந்தை என ஏராளமான அதிசய சம்பவங்கள் இந்த புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன. - [ஸ்ரீ ப்ரியங்கிரா சஹஸ்ரநாமம் நாகரம் - கிரந்தம்](https://vaasagarvattam.com/shop/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b9%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%be/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)