சிகரம் தொட (7ம் அறிவு)

செல்வி நடேசன்

180.00

தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தால்

வயதானாலும், அதிக நினைவு திறன் பெறலாம்.

Add to Wishlist
Add to Wishlist

நம் மூளையின் திறன் அளப்பரியது. நம் சிந்தனையை கொஞ்சம் மாற்றியும், சமயோசிதமும் இருந்தால் போதும், எவ்வளவு சிக்கலான பிரச்னையாக இருந்தாலும், எளிதில் தீர்வு காணலாம்.
மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உருவானது தான் புதிர் விளையாட்டுகள்.
நம் மனதை, நலமாக வைத்துக் கொண்டாலே, ஞாபக சக்தியும், சிந்திக்கும் திறனும் சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, ஆழ்ந்த உறக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவை இவற்றுக்கு வலு சேர்க்கும்.
தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருப்பவர்கள், வயதானாலும், அதிக நினைவு திறன் படைத்தவர்களாக இருப்பர் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “சிகரம் தொட (7ம் அறிவு)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன