புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மஹாபாரதம் இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் போரின் கதைதான். தர்மம், அதர்மம் இரண்டுக்கும் இடையே நடக்கும் போரின் வாயிலாக வாழ்க்கையும் போர்ச்சூழலும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது வெறும் போரின் கதை மட்டுமல்ல. நட்பு. ஒழுக்கம், கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்பு, வாழ்க்கை மதிப்பீடுகள் இவையே கதையின் ஊடாக விவரிக்கப்படுகின்றன. இவற்றை இளையோர் அறிந்து கொள்ளும் விதத்தில் எளிமையுடனும், செறிவுடனும் விவரித்துள்ளார் நூலாசிரியர் சரஸ்வதி சுவாமிநாதன். வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்வதற்கான இளையோருக்கான அறவியல் வழிகாட்டியாக இந்நூல் திகழ்கிறது.
Weight | 0.350 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “இளையோர் மஹாபாரதம்”