ஒரு காதல் கதை

வரலொட்டி ரெங்கசாமி

280.00

Add to Wishlist
Add to Wishlist

பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி அதுதான் காதல் சன்னிதி.

காதலின் சன்னிதியும் தெய்வத்தின் சன்னிதியும் அன்பென்னும் ஒரே கோவிலில் அடுத்தடுத்து இருக்கின்றன என்பதைத்தான் கண்ணதாசன் இப்படிச் சொல்கிறார். பக்தியின் உச்சிக்குச் சென்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயகி-பாவத்தில் ஆழ்ந்து இறைவன் மேல் காதல் கொள்கிறார்கள். சுயநலமும் எதிர் பார்ப்புகளும் கலக்காத தூய காதல் தெய்வீகக் காதல் ஆகிவிடுகிறது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு காதல் கதை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன