கதைகள் + விதைகள் = கவிதைகள்

டாக்டர்.எஸ்.மீனாட்சி சுந்தரம்

240.00

Add to Wishlist
Add to Wishlist

அனைவரின் வாழ்க்கையிலும் கதைகள் இருக்கின்றன. ஆனால் சிலரால்தான் அதைக் கோர்வையாகச் சொல்ல முடியும். சிலரால்தான் அதை எழுத முடியும். இன்னும் சில்ரால்தான் கவிதை எழுத முடியும். ஆனால் லட்சத்தில் ஒருவரால் மட்டுமே கதையைக் கவிதையாக எழுத முடியும். அப்படி ஒரு ஆற்றலை மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்திருக்கிறாள் பச்சைப்புடவைக்காரி. அதன் வெளிப்பாடுதான் கவிதையில் கதை என்ற இந்தக் க(வி)தை நூல்.
– வரலொட்டி ரெங்கசாமி

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கதைகள் + விதைகள் = கவிதைகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன