தாயே சக்தி

வரலொட்டி ரெங்கசாமி

350.00

“யாரையும் என்னால் வாழவைக்க முடியும் என்று பச்சைப்புடவைக்காரி

தன் சக்தியை வெளிப்படுத்திய கதைதான் தாயே சக்தி”

Add to Wishlist
Add to Wishlist

நான்கு முறை தொடர்ந்து கருச்சிதைவு. பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் சினைப்பையில் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள். தாயாகவே முடியாது என்ற நிலை. கணவன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டான்.

தற்கொலைக்கு முயன்ற பவானியை வாழவைக்க வேண்டும் என்று பச்சைப்புடவைக்காரி முடிவு செய்தாள், அதை யாரால் எப்படி நடத்திக் காட்டினாள் என்பதுதான் “தாயே சக்தி” நூலின் சாரம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தாயே சக்தி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன