தீக்குள் விரலை வைத்தால்…

வரலொட்டி ரெங்கசாமி

380.00

“ஒரு வாசகத்திற்கும் உருகாதவர்களைக்கூட உருக வைக்கும் திருவாசகத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை”

Add to Wishlist
Add to Wishlist

“திருவாசகத்தைப் பற்றி எழுதேன். அதற்குரிய சூழலை உருவாக்கித் தருகிறேன்” – ஒரு புறம் பச்சைப்புடவைக்காரியின் கட்டளை.

மறுபுறம்: அன்பின் பெயரில் அதீத உரிமை எடுத்துக் கொண்டதால் தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தனிமரமாக, ஏறக்குறைய மன நோயாளியாக, வாடும் அழகி வித்யா.

தள்ளி இருந்த இந்த இரண்டு புள்ளிகளையும் அழகான கோடுகளால் இணைத்து, இன்னும் சில புள்ளிகளையும் கோடுகளையும் சேர்த்து உருவான கோலம்தான் தீக்குள் விரலை வைத்தால்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “தீக்குள் விரலை வைத்தால்…”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன