மகா பெரியவா பாகம் – 2

பி.சுவாமிநாதன்

200.00

Add to Wishlist
Add to Wishlist

மண்ணில் இருந்து மறைந்தாலும், நம் கண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா பெரியவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையான அனைத்து தரப்பினருக்கும் அவர் அருளிய விதம் அதிசயமானது. இன்றைக்கும் பக்தர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கும் அவரது அருட்செயல்களின் தொகுப்பே இந்த நூல். கோயிலுக்கு ஏன் போக வேண்டும். பிடிக்காத பழத்தை விரும்பி சாப்பிட்ட சம்பவம், பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை அருளியது. பெரியவருக்கு குச்சி ஜஸ் வேண்டுமா எனக்கேட்ட குழந்தை என ஏராளமான அதிசய சம்பவங்கள் இந்த புத்தகத்தில் குவிந்து கிடக்கின்றன.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “மகா பெரியவா பாகம் – 2”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன