ஸ்ரீ அன்னையின் அற்புத அலைகள்

ஷ்யாம் குமார், தமிழில் மாலினி நாராயணன்

240.00

“புதுச்சேரியில் தவம் செய்து அற்புதங்கள் நிகழ்த்திய

ஸ்ரீ அன்னையைப் பற்றி உடனிருந்த சாதகர்களின்உண்மைப் பதிவுகள்…”

Add to Wishlist
Add to Wishlist

தமிழ் முனிவர் அகத்தியர் தவம் புரிந்த புனித பூமி புதுவை. அது பண்டைக்கால வேதபுரி. ஸ்ரீகிருஷ்ணரின் ஆணையை ஏற்று தவம் புரிய. ஸ்ரீ அரவிந்தர் இங்கே வந்தார். ஸ்ரீஅன்னை அவருடைய தவத்தில் இணைந்தார். இந்த இரு பெரும் அவதாரங்கள் மனித குலத்தை உயர்த்தவும் மனிதனின் உணர்வுத் தளத்தில் திருவுருமாற்றத்தைக் கொண்டுவரவும் புதுச்சேரியில் அருந்தவம் புரிந்தனர்.. அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில், ஆசிரமத்தில் அவர்களோடு தங்கியிருந்த சாதகர்கள் மற்றும் அன்பர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை ஆசிரமவாசியான ஷ்யாம்குமாரி அவர்கள் ஆங்கிலத்தில் பதிவாக்கி “More Vignettes of Sri Aurobindo and The Mother” என்ற புத்தக வடிவில் அளித்தா

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ அன்னையின் அற்புத அலைகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன