அன்பே! அமுதே! நாயகியைப் பற்றி - பெயர் : அமுதா வயது:26 தோற்றம்:அழகி, ஒரு காலத்தில். படிப்பு:பொறியியல் வேலை:ஐ டி கம்பெனி சம்பளம்:மாதம் மூன்று லட்சம் பிரச்சினைகள் : மன அழுத்தம், பிசிஓடி போன்ற உபாதைகள், வாழவே ஆசையில்லாத மன நிலை டாக்டர்: மகா மருத்துவச்சியான பச்சைப்புடவைக்காரி மருந்து : பாரதியாரின் கவிதைகள் முள்ளை முள்ளால் எடுக்க எல்லோராலும் முடியும். ஆனால் இது முள்ளைப் பூக்களால் எடுத்த கதை. எடுத்த முள்ளையே பூவாக மாற்றி மாலையில் சேர்த்த கதை. -சுமிதரா தேவி
| Weight | 0.350 kg |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “அன்பே! அமுதே!”