“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
காந்தியின் நான்காவது விரல்
பி.திருமலை₹320.00
“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
| SKU: | TB0324 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Gandhiyin Naankavathu Viral, காந்தியின் நான்காவது விரல், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பி.திருமலை |
| Weight | 0.300 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
அரியணை முதல் அறப்போர் வரை
₹480.00சங்க கால வேந்தர்கள் முதல் சுதந்திர
இந்தியாவின் சிற்பிகள் வரை இந்திய
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும்
அரிய தகவல்களையும் விவரிக்கும் நூல்… -
விரிந்த சிறகுகள்
₹360.00” மருத்துவமும் மனிதநேயமும் சங்கமிக்கும் கவிதைக் கோவில் உள்ளிருப்பவை வார்த்தைக் கவிதைகள் இல்லை;
வாழ்க்கைக் கவிதைகள். படியுங்கள்…”
-
கரிகாலன் சபதம் பாகம் 1
₹440.00“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
₹340.00“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
₹280.00“பொருள் இல்லாமலும் தர்மம் செய்ய முடியுமா?”
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் எழுதிய அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
-
TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)
₹420.00“தமிழக காவல்துறையில்
பொதுத்தேர்வு மாதிரி வினா தாளுடன் கூடிய கையேடு…
-
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
₹1,200.00கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
-
நாடும் நடப்பும்
₹220.00“கச்சத்தீவு ‘தானத்தால்’ இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
கச்சத்தீவினை மீட்க முடியுமா.?
கச்சத்தீவு தொடர்பான வரலாற்று பின்னணியினை விலாவரியாக விளக்கும்..”










Be the first to review “காந்தியின் நான்காவது விரல்”