நம்முடைய மக்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களுடைய வாழ்வின் திசையை கடவுள் நோக்கித் திருப்புவதுதான் இந்த நூலின் நோக்கம்.
ஆதி நாளில் இருந்தே மனிதன் தன்னுள் அழியாப்பொருள் ஒன்று புதைந்திருப்பதை ஏதோ ஒரு வகையில் உணர்ந்து வந்திருக்கிறான். ஆயினும் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.










Be the first to review “தெய்வீகத்தமிழும் வேதஞானமும்”