பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-1

முத்தாலங்குறிச்சி காமராசு

220.00

“தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையையும்,  துணை நதிகள்

பற்றியும் தெரிந்து கொள்ள…படியுங்கள்”

Add to Wishlist
Add to Wishlist

பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-1 என்ற இந்நூலில் தாமிரபரணியை மற்றொரு கண்ணோட்டத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ரசித்து எழுதியுள்ளார். இதுவரை அவர் தாமிரப்பரணியை பற்றி எழுதிய நூல்களில் இந்த நூல் வித்தியாசமானது. பொதிகை, குற்றாலம், அத்ரி, பாபநாசம் மலை பயணம், மணிமுத்தாறு தலையருவி பயணம், மாஞ்சோலை வரலாறு, என தான் களப்பணிக்காக சென்ற இடங்கள் உள்பட பல்வேறு சுவையான பொருநை கரை சிறப்புகளை எழுதியுள்ளார். குறுக்குத்துறை ரகசியம், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் போலவே பொருநை கரையில் பொதிந்த ரகசியங்களும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம்-1”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன