அன்பே அபிராமி

வரலொட்டி ரெங்கசாமி

380.00

“இதயத்தை ஊடுருவும் கதைகள் மூலம்

அபிராமி அந்தாதியை விளக்கும் புத்தகம்…”

Add to Wishlist
Add to Wishlist

சாவு சாம்பவியைக் கொஞ்சமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவள் என்னுடன் பேச விரும்புகிறாள்.

அபிராமி அந்தாதியைப் பற்றிப் பேசுங்களேன்.

எல்லாப் பாட்டையும் சொல்ல நேரம் இருக்காது. ஆனா சொல்ற ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு கதை, இதயத்த ஊடுருவற மாதிரி ஒரு விளக்கம் எல்லாம் இருக்கணும்

எங்கள் உரையாடலில் பதிவுதான் அன்பே அபிராமி என்ற இந்த நூல்.

அபிராமி அந்தாதி சாம்பவியின் மரணத்தைத் தடுக்கவும் இல்லை, தள்ளிப்போடவும் இல்லை. ஆனால் அவளுக்கு மரணமில்லாப் பெருவாழ்வைக் கொடுத்தது. சாவையும் சந்தோஷமாக ஏற்கும் மனதைக் கொடுத்தது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “அன்பே அபிராமி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன