சங்க கால வேந் தர்களின் வீரம் தொடங்கி, நவீன இந்தியாவைச் செதுக்கிய தலைவர்களின் தியாகம் வரை நீண்டதொரு வரலாற்றுப் பயணத்தை இந்த நூல் சுவைபட விவரிக்கிறது.
இராஜராஜ சோழனின் நிர்வாகத் திறன் , ஜான்சி ராணியின் போர்க்குணம், மொகலாயர்களின் கலை ஆர்வம், காந்தியடிகளின் அறப்போர் என இந்திய வரலாற்றின் பல்வேறு வண்ணங்களை இந்நூல் ஒருங்கே பதிவு செய்கிறது.









Be the first to review “அரியணை முதல் அறப்போர் வரை”