கருணை விழியாள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி

ஆர்.வி.பதி

150.00

Add to Wishlist
Add to Wishlist

காஞ்சிபுரம் என்றதுமே அனைவரின் நினைவுக்கு வருவது அன்னை காமாட்சி கோவில் தான். அன்னை காமாட்சியின் கோவிலுக்கு பலமுறை நீங்கள் சென்று வந்திருக்கலாம். இந்தக் கோவிலில் காமாட்சியை தவிர பிற சன்னதிகள் குறித்த தகவல் பலருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த கோவிலை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து, அங்கு என்னவெல்லாம் உள்ளது, எந்தெந்த தெய்வங்கள் உறைகின்றனர் என்பது குறித்து இந்த நூல் அலசுகிறது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கருணை விழியாள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன