கோவிலுக்கு போகலாமா சுட்டிகளே

பிரபு சங்கர்

150.00

Add to Wishlist
Add to Wishlist

கோயிலுக்கு ஏன் போக வேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள் என்னென்ன, அங்கிருக்கும் கடவுளர்கள் யார் யார், அவர்களுடைய தாத்பர்யங்கள் என்ன என்பன போன்ற சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம் இது. இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “கோவிலுக்கு போகலாமா சுட்டிகளே”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன