சிவனின் நெற்றிக்கண் நெருப்பிலிருந்து தோன்றியவன் முருகன்.
இந்த உலகமும் பெரும் நெருப்புக்கோளம் வெடித்துச் சிதறி உருவானது தான். முருகப்பெருமானின் தோற்றமும் இப்படி ஒன்றாகவே அமைந்துள்ளன. ஆக முருகனை வணங்குவது இந்த யுகத்தில் நமக்கு சிறப்பு சேர்க்கும். கல்வி, செல்வம், பட்டம், பணி, பதவி, ஆரோக்கியம் என்று அனைத்தையம் தரக்கூடிய ஒரே கடவுள் முருகப்பெருமான். அவரை வணங்கினாலே போதும், வாழ்வில் ஆனந்தம் கூடும்.
Be the first to review “சொல்லச் சொல்ல இனிக்குதடா”