நம்ம ஊரு மூலிகைகள்

அண்ணாமலை சுகுமாரன்

320.00

“பல் சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறு வீக்கம்

குணமாக்கும் மூலிகை” தெரிந்து கொள்ள…படியுங்கள்

Add to Wishlist
Add to Wishlist

உணவே மருந்து என்பார்கள். நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கீரை வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நம்மைச் சுற்றி உள்ள செடிகள், மரங்கள், புல்கள் அனைத்தும் நம்க்கு கீரையாகவோ, மூலிகைகளாகவே பயன்பெறும் அரிய குணம் கொண்டதாக இருப்பதையும், அந்தப்பகுதியில் எத்தகைய நோய் வரப்போகிறது என்பதை முன்னதாகவே அங்கே விளையத் தொடங்கும் மூலிகைகளைக் கொண்டும் அந்தக்கால வைத்தியர்கள் உணர்ந்திருந்தார்கள். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட சில தாவரங்கள் குறித்து அண்ணாமலை சுகுமாரன் எழுதியுள்ள இந்த நூலில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “நம்ம ஊரு மூலிகைகள்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன