பேசு பேசு நல்ல பேசு

முனைவர் வைகைச்செல்வன்

400.00

*” விழிகளில் கண்ணீர், விரல்களில் கருணை எவருக்கு உள்ளதோ? அவரே பேச்சாளர்”

*”விதை எதுவோ அதுவே பழம், பேச்சு எதுவோ அதுவே மனிதன்” விபரம் அறிய…

Add to Wishlist
Add to Wishlist

பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டும்..அது மேடை பேச்சாகட்டும் அல்லது நட்பு, உறவுகளுக்கிடையேயான உரையாடலாகட்டும்…அதில் கண்ணியம் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக, அந்தப் பேச்சு காலம் முழுவதும் பேசப்படக் கூடியதாக இருக்க வேண்டும். கல்கத்தாவில் ஒரு கூட்டம். குமரி அனந்தன் சிறப்பு பேச்சாளர். காளை தொடர்பாக ஒரு பேச்சு வந்தது. அப்போது, அனந்தன் என்ன பேசினார் தெரியுமா? அவ்வளவு சுவாரஸ்யம். இந்த நுõலில் அதற்கான விடை இருக்கிறது. முனைவர் வைகைச் செல்வன் அழகாக விளக்கியுள்ளார். வெளிநாட்டு அறிஞர்களின் பேச்சு துவங்கி, நம்ம ஊர் நெடுஞ்செழியன் வரையிலான தலைவர்களின் பேச்சு எந்தளவு மறக்க முடியாததாக இருந்தது என்பதை அழகுபடச் சொல்லியுள்ளார்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “பேசு பேசு நல்ல பேசு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன