“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
காந்தியின் நான்காவது விரல்
பி.திருமலை₹320.00
“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
| SKU: | TB0324 |
|---|---|
| Category: | வரலாறு |
| Tags: | Gandhiyin Naankavathu Viral, காந்தியின் நான்காவது விரல், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பி.திருமலை |
| Weight | 0.300 kg |
|---|---|
| Authors | |
| Pages | |
| Published Year | |
| Publisher Name | |
| Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
வரலாற்றுப் போக்கில் பழையாறை
₹400.00“ஆகமவிதி கோயில்களுக்கும் அதற்கு முரணான கோயில்களுக்கு உள்ள முக்கிய வேறுபாடு…படியுங்கள்”
-
அரியணை முதல் அறப்போர் வரை
₹480.00சங்க கால வேந்தர்கள் முதல் சுதந்திர
இந்தியாவின் சிற்பிகள் வரை இந்திய
வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும்
அரிய தகவல்களையும் விவரிக்கும் நூல்… -
-
சுதந்திர போராட்டத்தில் பிராமணர்கள்
₹170.00“ஆங்கிலத்தில் இத்தனைத் திறமமையோடு பேசுபவர்? இங்கிலாந்து தேசத்திலே பிறக்கவில்லையே! என ஆங்கிலேயரை வருத்தப்பட வைத்தவர்” விபரம் அறிய…
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
₹340.00“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
-
-
கரிகாலன் சபதம் பாகம் 1
₹440.00“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”










Be the first to review “காந்தியின் நான்காவது விரல்”