ஆச்சாரியரே! தாங்கள் கூறுவது உண்மை. இந்த மண்ணுலகில் நான் சில காரியங்களைச் சாதிக்க விரும்புகிறேன். அரும்பெரும் பணிகள் பல செய்து முடிக்க விரும்புகிறேன்… வானளாவும் கோபுரத்தை உடைய மாபெரும் ஆலயத்தைத் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப் போகிறேன். அதற்குத் தகுந்த அளவில் மகாதேவருடைய சிலையைச் செய்து நிர்மாணிக்கப் போகிறேன் ஆயிரமாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் தெய்வத் தமிழ்நாட்டில் பிறக்கும் சந்ததிகள் அவற்றைக் கண்டு பிரமித்து நிற்கப் போகிறார்கள்.
“பிரபுசங்கர் சிறுகதைகள்” has been added to your cart. View cart
பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)
கல்கி₹1,200.00
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு),
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
SKU: | TB0281 |
---|---|
Category: | வரலாறு |
Tags: | Ponniyin Selvan (Part 1 to 5), கல்கி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு) |
Weight | 0.2400 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
-
கரிகாலன் சபதம் பாகம் 1
“காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்கச்செய்த மாவீரனின் வீர வரலாறு … படியுங்கள்”
-
கரிகாலன் சபதம் பாகம் 2
“கல்லணை கட்டி நீர் மேலாண்மையில் உலகிற்கே வழிகாட்டி,மக்கள் தலைவனாக திகழ்ந்த மாமன்னரின் வரலாறு …”
-
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
TNUSRB Police (காவலர்) தேர்வு கையேடு(2023)
“தமிழக காவல்துறையில்
பொதுத்தேர்வு மாதிரி வினா தாளுடன் கூடிய கையேடு…
-
நாடிஜோதிடம் உண்மையா?
” பல்வேறு நாடிகளில் சிறந்த நாடி எது என்று தெரியுமா? ”
அரவிந்த் ஸ்வாமிநாதர் எழுதிய நாடிஜோதிடம் உண்மையா?
-
நிலவே கலையாதே!
“தற்கொலை எனும் எண்ணம் எந்த பெண்ணுக்கும் வந்துவிடக்கூடாது…என்பதற்காகவே சமூக அக்கறையுடன்
உருவாக்கப்பட்ட புத்தகம்…”
Be the first to review “பொன்னியின் செல்வன் (ஐந்து பாகங்களின் தொகுப்பு)”